இலங்கை

துப்பாக்கிச்சூட்டில் தம்பதி பலி – ஐபிசி தமிழ்

தங்காலை, உனகுருவாவில் இன்று (18) மாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தங்காலை, உனகுருவவின் கபுஹேன சந்தி பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்...

Read moreDetails

மூன்றாவது கணவரையும் விவாகரத்து செய்த பிரபல நடிகை – என்ன நடந்தது?

‘உன்னை சரணடைந்தேன்’ படத்தில் நாயகியாக நடித்த மீரா வாசுதேவன் தொடர்ந்து ஜெர்ரி, ஆட்ட நாயகன், அடங்க மறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அத்துடன், தொலைக்காட்சி தொடர்களிலும்...

Read moreDetails

Tamilmirror Online || வாட்ஸ்அப்பில் புதிய விடயம் அறிமுகம்

சமூக வலைத்தளங்களில் மிகவும் முன்னணியில் மற்றும் பலராலும் பயன்பாட்டில் இருந்து வரும் வாட்ஸ்அப், அதன் பயனர்களின் தேவையை அறிந்து பல புதிய அப்டேட்களை செய்து...

Read moreDetails

புத்தர் சிலையை சேதப்படுத்தினால் கலவரம் …! கடுந்தொனியில் எச்சரிக்கும் அரச தரப்பு

இலங்கையில் புத்தர் சிலை விவகாரங்கள் அரசியலில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து கடந்த காலங்களில் நாம் பாடங்களை கற்றுக்கொண்டதுண்டு என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ...

Read moreDetails

பாராளுமன்ற ஓய்வூதிய (ரத்துசெய்யும்) சட்டமூலத்துக்கு அங்கிகாரம்

பாராளுமன்ற ஓய்வூதிய (ரத்துசெய்யும்) சட்டமூலத்தை ஒப்புதலுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்,...

Read moreDetails

வெளியான மகிழ்ச்சி தகவல் : சடுதியாக குறைவடைந்த தங்க விலை

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (13) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ்...

Read moreDetails

Tamilmirror Online || மனைவி மரணம் : கணவரை தேடும் பணிகள் தீவிரம்

வெலிமடை, போரலந்த, கந்தேபுஹுல்ப்பொல பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போன தம்பதியினரில் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், கணவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வெலிமடைப்...

Read moreDetails

யாழில் தொடருந்து மோதி ஆண் பரிதாபமாக பலி – மரணத்தில் சந்தேகம்

யாழ்ப்பாணம் (Jaffna) நகர பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று (18.11.2025) காலை 6.50 மணியளவில் யாழ்ப்பாணம் - சோமசுந்தரம் வீதியில்...

Read moreDetails

கணவனால் கொல்லப்பட்ட 22 வயது பெண்: 25 வயது கணவன் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரியங்கட்டுப் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று திங்கட்கிழமை (17) மாலை 22 வயது பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்ட...

Read moreDetails
Page 526 of 1509 1 525 526 527 1,509

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.