இலங்கை

கடுகண்ணாவ பகுதியில் மீண்டும் மண்சரிவு…! – ஐபிசி தமிழ்

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ சுரங்கப்பாதைக்கு அருகில் சற்றுமுன்னர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வீதியின் ஊடான போக்குவரத்து...

Read moreDetails

மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்வு, 21 பேர் காணாமல் போயுள்ளனர்

கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக இதுவரை பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

Read moreDetails

Tamilmirror Online || ’டிட்வா’ புயலாக உருவெடுதத்துள்ளது

வங்காள விரிகுடாவில் இலங்கை கடற்கரைக்கு அருகில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது "டிட்வா" என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு புயலாக தீவிரமடைந்துள்ளதாக வானிலை...

Read moreDetails

கட்டுநாயக்காவில் தரையிறங்க முடியாத நிலையில் விமானங்கள்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்காவில் தரையிறங்க முடியாத விமானங்களை திருவனந்தபுரம் மற்றும் கொச்சினுக்கு திருப்பி விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில்...

Read moreDetails

Tamilmirror Online || ரம்பொட சுரங்கப்பாதையில் மண்சரிவு

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நுவரெலியா-கம்பளை சாலையில் ரம்பொட சுரங்கப்பாதைக்கு அருகில் உள்ள ஒரு பகுதியில் வியாழக்கிழமை (27) நிலச்சரிவு...

Read moreDetails

இயற்கையின் சீற்றத்துக்கு மத்தியிலும் மாவீரர் நினைவேந்தலுக்கு தயாராகும் தாயக மக்கள்

தாயகத்தில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் வடக்கு மக்கள் மாவீரர் நினைவேந்தலுக்கு தயாராகி வருகின்றனர்.கொட்டும் மழையிலும் மக்கள், மீண்டும் தன்னெழுச்சியாக மாவீரர் நினைவாலயங்களை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள். மாவீரர்களின்...

Read moreDetails

Tamilmirror Online || கல்முனை கடல் கொந்தளிக்கிறது

பாறுக் ஷிஹான் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை பகுதி வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.அப்பகுதியில் உயர் அழுத்த மின்கம்பம் உடைந்து வீழ்ந்ததில்...

Read moreDetails

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் :இலங்கையை தாக்குமா சுனாமி..! வெளியான அறிவிப்பு

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவிற்கு அருகில் இந்தியப் பெருங்கடலில் இன்று (27) காலை 10:26 மணிக்கு ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை...

Read moreDetails

முன்னாள் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் விபத்தில் பலி!

கிண்ணியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட கிண்ணியா கொழும்பு பிரதான வீதியின் வில்வெலி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழந்துள்ளார். ...

Read moreDetails
Page 502 of 1506 1 501 502 503 1,506

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.