இலங்கை

தமிழர் பிரதேசத்தில் கொடூரம்: பேருந்துக்குள் புகுந்து சரமாரியாக வெட்டப்பட்ட நீதிமன்ற சாட்சிகள்

​ஈச்சிலம்பற்று -இலங்கைத்துறை பகுதியில் பேருந்தில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். இலங்கை துறைமுகத்துவாரப் பகுதியில் இருந்து மூதூர் நோக்கி பயணித்த தனியார் பேருந்து...

Read moreDetails

கொட்டும் மழையிலும் எழுச்சி கொண்ட துயிலும் இல்லங்கள்…!

தமிழர் தாயகங்களில் கொட்டும் மழையென பாராது, யுத்தத்தில் வீர மரணம் அடைந்த தங்களது உறவுகளுக்கு மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு நினைவேந்தல்களை முன்னெடுத்துள்ளனர். இந்தநிலையில், நேற்று காலை இருந்து...

Read moreDetails

மகாவலி கங்கை தாழ்நிலப் பகுதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு

மகாவலி கங்கையின் ஆற்றப்படுகையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் பெரும் வெள்ள   ஏற்பட்டுள்ளதாகவும், நீர்மட்டம் மேலும் உயரும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.  எனவே,...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளுக்கு அவசர வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மிகக் கனமழையால் பல ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை பிறப்பித்துள்ளது. ...

Read moreDetails

Tamilmirror Online || கண்டிக்கு அவசரகால அனர்த்த நிலைமை பிரகடனம்

கண்டி மாவட்டத்தில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக அவசரகால பேரிடர் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் வியாழக்கிழமை(27) இன்று தெரிவித்தார். அதிகாரிகளின்...

Read moreDetails

கோப்பாய் துயிலுமில்லத்தில் பெருந்திரள் மக்களுடன் மாவீரர் நினைவேந்தல்கள்

வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன. இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர். இதனடிப்படையில், யாழ்ப்பாணம்...

Read moreDetails

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் இன்றி பயணிக்கலாம்!

மறு அறிவித்தல் வரும் வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல்...

Read moreDetails

Tamilmirror Online || அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நாளை (28) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது...

Read moreDetails

கடுகண்ணாவ பகுதியில் மீண்டும் மண்சரிவு…! – ஐபிசி தமிழ்

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ சுரங்கப்பாதைக்கு அருகில் சற்றுமுன்னர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வீதியின் ஊடான போக்குவரத்து...

Read moreDetails
Page 501 of 1506 1 500 501 502 1,506

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.