இலங்கை

மாவில்லாற்றில் உயர்ந்து வரும் நீர்மட்டம்…! உடனடியாக வெளியேற எச்சரிக்கை

மகாவலி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் மாவில்லாற்றின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை நீர்ப்பாசன திணைக்களத்தின்...

Read moreDetails

மக்களுக்கு உதவ ட்ரோன்களை களமிறக்கியது சிறிலங்கா இராணுவம்

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. விமானப்படை விமானங்கள் சென்றடைய கடினமாக இருக்கும் மக்கள் சிக்கித் தவிக்கும் இடங்களுக்கு உணவு...

Read moreDetails

இடைத்தங்கல் முகாம்களுக்கு திடீரென சென்ற பிரதமர் ஹரிணி

நாடு தழுவிய ரீதியில் ஏற்பட்ட டித்வா சூறாவளி மற்றும் கொழும்பில் கடுமையான வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய களனி நதி பெருக்கெடுத்ததைத் தொடர்ந்து, பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (29)...

Read moreDetails

கொழும்பை மூழ்கடிக்கப் போகும் வெள்ளம்! விசேட எச்சரிக்கை

புதிய இணைப்புஎதிர்வரும் ஒரு சில மணித்தியாலங்களில் கொலன்னாவை, கடுவெல, சீதாவக்க மற்றும் கொழும்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள நிலைமை அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம்...

Read moreDetails
Page 496 of 1506 1 495 496 497 1,506

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.