இடம்பெயர்ந்தவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களுக்காக வழங்கும் தொகை இரட்டிப்பாக அதிகரிப்பு தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலைய (NDRSC) உதவிச்...
Read moreDetailsமாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு பல இடங்களில் உடைப்பெடுத்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்காரணமாக, குறித்த பகுதியில் உள்ள மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை,...
Read moreDetailsஇலங்கை முழுவதும் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட ரயில் சேவைகளை படிப்படியாக சாதாரண நிலைக்கு கொண்டு வரும் நடவடிக்கையில், ரயில் திணைக்களம் ஈடுபட்டுள்ளது....
Read moreDetails50 குடும்பங்களை சேர்ந்த ஒரு கிராமமே காணாமல்.... Read More
Read moreDetailsவெள்ள அனர்த்தத்தின் பின்னர் நோய்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுதல் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதில், அண்மைய...
Read moreDetailsநாட்டில் தொடரும் அவசரகால சூழ்நிலைக்கு மத்தியில், துயரத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான விடயங்களை முறைப்பாடு செய்வதற்கு இரண்டு புதிய இலவச அழைப்புக்கான...
Read moreDetailsஇலங்கையை தாக்கிய டிட்வா சூறாவளி நாட்டை கடந்து சென்றாலும் ஆபத்து இன்னும் குறையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அதுல...
Read moreDetailsஎதிர்வரும் 12 மணித்தியாலத்துக்குள் நாட்டின் வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. ...
Read moreDetailsவிக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் களனி ஆற்றின் வெள்ளத் தடுப்பு அணை உடைந்து போகும் என சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் பொய்யானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...
Read moreDetails206 வீதிகள்தடை: 10பாலங்கள் சேதம் Read More
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin