இலங்கை

வடக்கான நிவாரணம்: நன்கொடையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அனர்த்ததால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உதவுவதற்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் உறவுகள் ஆர்வத்துடன் முன்வருகின்றமை மகிழ்ச்சியளிப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் (N. Vethanayagan) தெரிவித்துள்ளார்.எனினும்,...

Read moreDetails

2026 இல் என்ன நடக்கும்? – பாபா வங்காவின் அதிர வைக்கும் 10 கணிப்புகள்!

உலகின் மிகப் பிரபலமான தீர்க்கதரிசிகளில் ஒருவரான பாபா வங்கா, தனது கணிப்புகளின் துல்லியத்தால் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். அவரது கணிப்புகள் இதுவரை ஒருபோதும் பொய்யாகவில்லை என்பது அவருக்கான சாட்சி....

Read moreDetails

Tamilmirror Online || குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய்

உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க அனுராதபுரம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். உள்ளூர்வாசிகள் மற்றும் உயிர்...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக நடத்த முடியாத 2025 ஆம் ஆண்டுக்கான மீதமுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சு (MOE) அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.அதன்படி,...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (02) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.  இன்று முற்பகல் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். ...

Read moreDetails

Tamilmirror Online || போலியானவர்கள் குறித்து கவனமாக இருங்கள்

வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி சில நபர்கள் வர்த்தக நிலையங்களில் பணம் சேகரிப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதுடன்  இவ்வாறான நபர்கள்...

Read moreDetails

பேரிடருக்கு மத்தியில் இரு குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய்!

இயற்கை சீற்றங்களால் நாட்டில் பதிவாகி வரும் தொடர் உயிரிழப்புகளுக்கு மத்தியில் தாயொருவர் தனது இரு பிள்ளைகளுடன் இன்று (02.12.2025) தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார். ...

Read moreDetails

வீதிகளை புனரமைக்கும் பணிகளுக்கு இடையூறு வேண்டாம் : நிவாரண குழுக்களிடம் பொலிஸார் கோரிக்கை

மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் உடைப்பெடுத்த வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அவசரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், பெரும் எண்ணிக்கையிலான நிவாரணக் குழுக்கள் அப்பகுதிகளுக்கு வருகை தருவது வீதிகளின் புனரமைப்புப்...

Read moreDetails

Tamilmirror Online || பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்.பி. பைனான்ஸ் உதவி

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அணர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு இணங்க, எல்.பி. நிதி நிறுவனம் 50 இலட்சம் ரூபாய் ...

Read moreDetails

இலங்கையை தாக்கிய பேரனர்த்தம் : மீட்டெடுக்க 31 பில்லியன் ரூபாய் தேவை

நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலை காரணமாக, ஏற்பட்ட சேதங்களிலிருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கு, சுமார் 31 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.அத்துடன் டிட்வா புயல், நாட்டின்...

Read moreDetails
Page 489 of 1505 1 488 489 490 1,505

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.