இலங்கை

நவம்பர் வரையில் நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாபயணிகள்

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்க்கை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளாா். இது தொடர்பில்...

Read moreDetails

Tamilmirror Online || உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்தது

அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள...

Read moreDetails

இம்ரான் கான் கொல்லப்பட்டாரா…! அதிரும் பாகிஸ்தான் – வெடிக்கும் போராட்டம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அதரவாக போராட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்துவிட்டதாகக் கடந்த சில நாட்களாகச் சமூக வலைத்தளங்களில்...

Read moreDetails

யாழ் மக்களுக்கான சமையல் எரிவாயு விநியோகம்: வெளியான தகவல்

யாழ்ப்பாண மாவட்டத்திற்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் மற்றும் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம்...

Read moreDetails

சில கடைகளில் தற்போதை விலைகளில் மரக்கறி விலை உச்சம்

  டிட்வா புயலால் பயிர்கள் அழிவடைந்ததைத் தொடர்ந்து மரக்கறி விலைகள் எதிர்பாராதளவுக்கு உயர்ந்துள்ளன. விநியோகமில்லாத நிலையில் உள்ளூர் கடைக்காரர்கள் விலைகளை உயர்த்தியுள்ளனர். ...

Read moreDetails

இலங்கைக்கான உதவி : பாகிஸ்தானின் குற்றச்சாட்டை முற்றாக மறுக்கும் இந்தியா

இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் விமானத்திற்கு வான்வழி அனுமதி வழங்குவதில் புது டில்லி தாமதம் செய்ததாக பாகிஸ்தான் தெரிவித்த குற்றச்சாட்டை இந்தியா செவ்வாய்க்கிழமை நிராகரித்தது,...

Read moreDetails

Tamilmirror Online || முன்னாள் எம்.பி கைது

கோடிக்கணக்கான பெறுமதியுடைய சொத்துக்களை ஈட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்த   முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, செவ்வாய்க்கிழமை  (02) அன்று இலஞ்சம்...

Read moreDetails

வடக்கான நிவாரணம்: நன்கொடையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அனர்த்ததால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உதவுவதற்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் உறவுகள் ஆர்வத்துடன் முன்வருகின்றமை மகிழ்ச்சியளிப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் (N. Vethanayagan) தெரிவித்துள்ளார்.எனினும்,...

Read moreDetails
Page 488 of 1505 1 487 488 489 1,505

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.