இலங்கை

நாடளாவிய ரீதியில் திறக்கப்பட்ட பிரதான வீதிகள்

தடைப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளன.நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக நாட்டில் பல் பிரதான வீதிகள் மற்றும் பாலங்கள்...

Read moreDetails

Tamilmirror Online || நெதர்லாந்து தூதுவர் பிரதமரை சந்தித்தார்

நெதர்லாந்து இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர், கௌரவ Wiebe Jakob De Boer அவர்கள், செவ்வாய்க்கிழமை (02) அன்று பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி...

Read moreDetails

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி!

இலங்கையில் நிலவி வந்த சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (03.12.2025) நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுஎதிர்க்கட்சியின் அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த...

Read moreDetails

பிரித்தானியாவில் சீன தூதரகத் திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு – மூன்றாவது முறையாக தாமதம்

லண்டனில் சீனா உத்தேசித்துள்ள புதிய தூதரக கட்டுமானத் திட்டம் மீண்டும் தாமதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய அரசு, இத்திட்டம் தொடர்பான இறுதி முடிவை டிசம்பர் 10, 2024-க்குள் அறிவிக்க வேண்டும்...

Read moreDetails

Tamilmirror Online || வெளிநாட்டு நிவாரணப் பொருட்களுக்கு வரி இல்லை

வெளிநாட்டு நன்கொடையாளர்களால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை தீர்வை வரிகள் மற்றும் ஏனைய வரிகள் இன்றி விடுவிப்பதற்கு சுங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சின் அனுமதிக்கு...

Read moreDetails

யாழில் எதிர்வரும் 4 ஆம் திகதி மழை…! திரும்பும் மக்கள் – அரச அதிபரின் அறிவிப்பு

எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைபெறும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, டிசம்பர்...

Read moreDetails

இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய் – மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

அனுராதபுரத்தில் குடும்ப தகராறு காரணமாக உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற 40 வயது பெண், தனது இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

Read moreDetails

Tamilmirror Online || 2025இல் 17 பேருக்கு மரண தண்டனை

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர்.  இதன் மூலம் சிங்கப்பூரில் இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட மரண...

Read moreDetails

நவம்பர் வரையில் நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாபயணிகள்

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்க்கை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளாா். இது தொடர்பில்...

Read moreDetails
Page 487 of 1505 1 486 487 488 1,505

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.