இலங்கை

வெள்ள, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பாடசாலை சிறுவருக்கு 25,000 ரூபாய்

  வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பாடசாலை செல்லும் சிறுவருக்கு கல்வித் தேவைகளுக்காக ஜனாதிபதி நிதியமானது 25,000 ரூபாயை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...

Read moreDetails

வெளிநாட்டிலுள்ள ஊழல் சொத்துகள் மீட்பு: சர்வதேச நிபுணர்கள் ஒத்துழைப்பு

குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை மீண்டும் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்னு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான தொழில்நுட்ப மற்றும்...

Read moreDetails

செவ்வந்திக்கு உதவிய யாழ் நபர்களுக்கு ஏற்பட்ட நிலை

பாதாள உலகக் குழுத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்து தடுத்து வைத்து விசாரிக்கப்படும் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு உதவிய...

Read moreDetails

மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட ஐபிசி தமிழ் துயர் துடைக்கும் கரங்கள் உதவிச் செயற்பாடு

 ஐபிசி தமிழ் துயர் துடைக்கும் கரங்கள் உதவிச் செயற்பாடு இன்றையதினம் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலின் கோரத்தாண்டவத்தால் இடம்பெயர்ந்து அல்லறும் மக்களுக்கு உதவிக்கரம்...

Read moreDetails

Tamilmirror Online || வெலிமடையில் மண்சரிவு அபாயம்

வெலிமட, ரஹங்கல மலையில் விரிசல் ஏற்பட்டு வெடித்து மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதால், பொரலந்தை, ரஹங்கல மற்றும் ஹீன்னாரங்கொல்ல ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில்...

Read moreDetails

நீண்ட தேடுதலுக்கு பின் மண்ணுக்குள் இருந்து உயிருடன் மீட்க்கப்பட்ட இருவர்

கண்டி - ஹுன்னஸ்கிரிய பகுதியில் இராணுவத்தினர் மீட்பு பணியில ஈடுபட்டிருந்த போது வீட்டின் கீழ்பகுதி ஒன்றில் இருந்து உயிருடன் இருவர் மீட்க்கப்பட்டுள்ளனர். பாதி சரிந்த மண்ணிக்குள் சிக்கியிருந்த...

Read moreDetails

கேரட்டை 3,500 ரூபாய்க்கு விற்றவருக்கு எதிராக வழக்கு

ஒரு கிலோ கேரட் 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்த வியாபாரி ஒருவர்  மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் காலி மாவட்ட...

Read moreDetails

நல்லூர் பிரதேச சபை வெள்ள நீர் வர கூடாது! கோப்பாய் பிரதேச சபை எல்லையில் மண் அணை

யாழ்ப்பாணம் , நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் இருந்து வரும் வெள்ள நீர் தமது பிரதேச சபை எல்லைக்குள் வர கூடாது என வாய்க்காலுக்கு குறுக்காக மண் ...

Read moreDetails

பதுளையில் சேதமடைந்த 165 வீதிகளில் 111 வீதிகள் சீரமைப்பு

நாட்டில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் சுமார் 165 வீதிகள் சேதமடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல்...

Read moreDetails

மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட வடக்கு ஆளுநர்!

Courtesy: Nayan அண்மையில் ஏற்பட்ட புயலின் தாக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதநிலைமைகளை நேரடியாக மதிப்பீடு செய்வதற்காக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன்...

Read moreDetails
Page 486 of 1505 1 485 486 487 1,505

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.