இலங்கை

Tamilmirror Online || பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்.பி. பைனான்ஸ் உதவி

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அணர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு இணங்க, எல்.பி. நிதி நிறுவனம் 50 இலட்சம் ரூபாய் ...

Read moreDetails

இலங்கையை தாக்கிய பேரனர்த்தம் : மீட்டெடுக்க 31 பில்லியன் ரூபாய் தேவை

நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலை காரணமாக, ஏற்பட்ட சேதங்களிலிருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கு, சுமார் 31 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.அத்துடன் டிட்வா புயல், நாட்டின்...

Read moreDetails

Tamilmirror Online || “சிறையில் இம்ரான் உயிரோடு இருக்கிறார்”

‘‘​பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் அடிலா சிறை​யில் உயிருடன் இருக்​கிறார். அவரை வெளி​நாடு தப்​பிச் செல்​லும்​படி பாகிஸ்​தான் அரசு அழுத்​தம் கொடுத்து வரு​கிறது’’ என...

Read moreDetails

யாழ். மக்களுக்கு வைத்தியர் கேதீஸ்வரனின் அவசர வேண்டுகோள்

காய்ச்சல், இருமல், வாந்தி, வயிற்றோட்டம் போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக தகுந்த மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி...

Read moreDetails

Tamilmirror Online || பண்ணையில் சிக்கியவர்கள் மீட்பு

முல்லைத்தீவு முத்தியங்காட்டு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, குமுளமுனை, நீத்தகை மற்றும் ஆனந்தபுரம் ஆகிய இடங்களில் இரண்டு நாட்களாக விவசாய...

Read moreDetails

இடியுடன் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

வடக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம்...

Read moreDetails

அடித்து கொல்லப்பட்டாரா இம்ரான் கான் : பாகிஸ்தான் அரசின் அறிவிப்பு

‘பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் அடிலா சிறை​யில் உயிருடன் இருக்​கிறார் என என பாகிஸ்​தான் தெக்​ரீக்​-இ-இன்​சாப்​(பிடிஐ) கட்​சி​யின் செனட் உறுப்​பினர் குர்​ராம் ஜீஷன் தெரிவித்துள்ளார். இம்​ரான் கான்,...

Read moreDetails

முல்லைத்தீவில் நிவாரண நடவடிக்கையை ஆரம்பித்த ஐ.பி.சி தமிழ்…!

முல்லைத்தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐபிசி தமிழின் உறவுப்பாலம் திட்டத்தின் ஊடாக நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த நடவடிக்கை நேற்று (01) முன்னெடுக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails
Page 490 of 1505 1 489 490 491 1,505

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.