இலங்கை

டித்வா சூறாவளி விவகாரம் : நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தம் தொடர்பான விவாதம் சபாநாயகர் தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன. காலை 09.30க்கு ஆரம்பமான இன்றைய (18.12.2025) நாடாளுமன்ற நடவடிக்கைகள் மாலை...

Read moreDetails

Tamilmirror Online || அதிதீவிர மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை

நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய இரண்டு மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு அதிதீவிர மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.    தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின்...

Read moreDetails

யாழ். உள்ளக விளையாட்டு அரங்கிற்கு காணி – முன்னாள் அமைச்சரின் பேத்தி கோரிக்கை

கோப்பாய் பகுதியில் உள்ளக விளையாட்டு அரங்கை அமைப்பதற்கு காணியை பிரதேச சபைக்கு நன்கொடையளிக்க நாம் ஆர்வமாகவுள்ளோம் என இலங்கையின் முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சேர் கந்தையா...

Read moreDetails

Tamilmirror Online || இந்திய உயர்ஸ்தானிகருடன் ஜீவன் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, 'டித்வா' சூறாவளிக்கு...

Read moreDetails

கைது செய்யப்பட்ட பிள்ளையானின் சகா பிணையில் விடுவிப்பு…!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனின் சகா ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில்...

Read moreDetails

Tamilmirror Online || ஓய்வு பெற்ற C.E.B. ஊழியர் மின்சாரம் தாக்கி மரணம்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் பொழுதுபோக்கிற்காக கட்டப்பட்ட இடமொன்றில் வைத்து  ஒருவர் மீது மின்சாரம் தாக்கிய நிலையில் சம்மாந்துறை ஆதார...

Read moreDetails

திருகோணமலையில் போதைபொருளுடன் சிக்கிய கொழும்பை சேர்ந்த நபர்

திருகோணமலையில் ஐஸ் போதை பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 12 குணசிங்க புரவை சேர்ந்த 63 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

Tamilmirror Online || பாதிக்கப்பட்ட ஸ்டொக்கம் மக்கள் ஆர்ப்பாட்டம்

  எஸ். சதீஸ்  நோர்வூட் பிரதேச செயலகத்திற்குட்பட்ட   மஹநெலு கிராம சேவகர் பிரிவின் ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான சாமிமலை ஸ்டொக்கம்...

Read moreDetails

அவுஸ்திரேலியாவை உலுக்கிய துப்பாக்கி சூடு: சந்தேக நபர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

அவுஸ்​திரேலி​யா​வில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டின் தாக்குதல்தாரிகளில் ஒருவர் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்​திரேலி​யா​வின் போண்டி கடற்​கரை​யில் நடத்​தப்​பட்ட தீவிரவாத தாக்குதல் சம்​பவத்​தில் 16...

Read moreDetails

Tamilmirror Online || இளம்பெண்களுக்கு முன் நிர்வாணம்

மலேசியாவின் பினாங்கு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில்  இளம்பெண்கள் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தபோது முதியவர் ஒருவர் அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட சம்பவம்...

Read moreDetails
Page 448 of 1500 1 447 448 449 1,500

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.