இலங்கை

Tamilmirror Online || புதன் திறந்த வீதி வியாழன் மூடப்பட்டது

மெய்யன் பேரனர்த்தத்தின் போது பாரிய நில வெடிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி- வத்தேகம- கபரகல வீதி பின்னர் போக்குவரத்திற்காக புதன்கிழமை (17) அன்று திறக்க...

Read moreDetails

சட்டவிரோதமாக தமிழர்களை தடுத்து வைத்த இங்கிலாந்து: வழக்கில் உறுதி

இந்திய பெருங்கடலின் டியாகோ கார்சியா தீவில் இலங்கைத் தமிழர்களை சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்து சட்டவிரோதமாக தடுத்து வைத்தமை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ...

Read moreDetails

Tamilmirror Online || ஓமன் – இந்தியா தடையற்ற வர்த்தகம் ஒப்பந்தம்

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா - ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதன்மூலம் இந்தியா ஏற்றுமதி...

Read moreDetails

ஈரான் எண்ணெய் வர்த்தகம் முடக்கம்…! ட்ரம்பின் அதிரடி உத்தரவு

ஈரானிய எரிபொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக பயன்படுத்தப்படும் 29 கப்பல்கள் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்கள் அனைத்தின் மீதும் அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.முறைகேடான கப்பல் போக்குவரத்து நடைமுறைகள் மூலம்...

Read moreDetails

Tamilmirror Online || தவறான முடிவெடுத்த இ​ளைஞன்

யாழ்ப்பாணம், வடமராட்சி, கிழக்கு செம்பியன்பற்று, தனிப்பனை பகுதியில் இளைஞன் ஒருவன் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் வியாழக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.   உயிரை...

Read moreDetails

சர்வதேச கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்தும் அமெரிக்கா: பதட்டத்தில் ரஷ்யா

சர்வதேச கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்தும் அமெரிக்காவின் முடிவுகள் குறித்து ரஷ்யா கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்தநிலையில்...

Read moreDetails

Tamilmirror Online || அடைக்கலம் கொடுத்த தேரருக்கு நன்றி கூறிய ரிஷாட்

  கண்டி, கம்பளையில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கெலியோயா, எல்பிட்டிய மக்களுக்கு அடைக்கலம்  கொடுத்த எல்பிட்டிய பொத்துகல் விகாரைக்கு...

Read moreDetails

வவுனியாவில் அனுமதியின்றி அமைக்கப்படும் வியாபார நிலையம்

Courtesy: kapilan  வவுனியா நகரப்பகுதியில் மாநகரசபையின் அனுமதியின்றி வியாபார நிலைய ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரப் பகுதியில் உள்ள அரச காணியில் முறையான...

Read moreDetails

வெளிநாடொன்றின் கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட இலங்கை படகுகள்

மாலைதீவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) காணப்பட்ட இரண்டு இலங்கை மீன்பிடி படகுகளை மாலைதீவு கடலோர காவல்படை புதன்கிழமை கைப்பற்றியது. இலங்கை கப்பல்களை இடைமறித்ததாக மாலைதீவு...

Read moreDetails
Page 446 of 1500 1 445 446 447 1,500

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.