இலங்கை

ஊடுருவப்பட்ட பொதுப் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளம்: விசாரணைகள் தீவிரம்!

பொதுப் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளம் ஊடுருவப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த உத்தியோகபூர்வ இணையதளம் பல முறை ஊடுருவப்பட்டதாக...

Read moreDetails

Tamilmirror Online || அயோத்தியில் அசைவ உணவுக்குத் தடை

அயோத்தியின் 15 கிலோ மீற்றர் சுற்றளவில் அசைவ உணவு விநியோகிக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஒன்லைனில் மது உள்ளிட்டவை வழங்கும் புகாரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

முன்பள்ளிக் கல்வி முறைமையில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

இலங்கையில் முன்பள்ளிக் கல்வி முறையை ஒன்றிணைத்து, அதனை ஒரு தேசியக் கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த விடயத்தினை பிரதமர் ஹரிணி அமரசூரிய...

Read moreDetails

ரத்தக் களரியாக மாறிய ஈரான்: காமெனிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம், 217 பேர் உயிரிழப்பு

பணவீக்கம், வேலையின்மை மற்றும் மோசமான பொருளாதார நிலைமையை எதிர்த்து ஈரானில் வெடித்துள்ள மக்கள் போராட்டங்கள், தற்போது மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்த போராட்டங்களில் இதுவரை குறைந்தது...

Read moreDetails

Tamilmirror Online || மோட்டார் சைக்கிளை மோதிய அதிவிரைவு ரயில்

யாழ்ப்பாணம் அரியாலை 13 ஆம் கட்டை பகுதியில் நேற்றுப் பிற்பகல் பாதுகாப்பற்ற கடவையில் அதிவிரைவு ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். ...

Read moreDetails

ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒத்திவைத்த எதிர்க்கட்சி

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை (NCM) சமர்ப்பிப்பதை ஒத்திவைக்க ஐக்கிய மக்கள் சக்தி (SJB) முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனைய கல்வித்...

Read moreDetails

Tamilmirror Online || பாரிய மின்கம்பத்தில் மோதிய அம்புலன்ஸ்: சாரதி நடத்துனர் படுகாயம்

ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் உட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாரிய மின்கம்பம் ஒன்றுடன் அம்புலன்ஸ் வண்டி...

Read moreDetails

செல்ஃபி முயற்சியில் விபத்து: லிட்டில் எடம்ஸில் 100 அடி பள்ளத்தில் விழுந்த சிறுமி

பதுளை - எல்ல, லிட்டில் எடம்ஸ் சிகரத்தில் செங்குத்தான பாறையிலிருந்து விழுந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி சிறுமி ஒருவர் மீட்புக் குழுவால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.குறித்த பகுதியில் இன்று  செல்ஃபி...

Read moreDetails

Tamilmirror Online || யாழ்ப்பாணத்தில் பலத்த மழை

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வலுக்குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இலங்கையின்...

Read moreDetails

புடினை கைது செய்யும் திட்டம்! நிலைப்பாட்டை வெளியிட்ட ட்ரம்ப்

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டது போல ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு, அதற்கான அவசியம் இல்லை என டொனால்ட்...

Read moreDetails
Page 386 of 1494 1 385 386 387 1,494

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.