விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய மெதிரிகிரிய தேசிய மக்கள் சக்தி பிரதேச சபைத் தலைவருக்குச் சொந்தமான வாகனம் மற்றும் அதன் சாரதி, மெதிரிகிரிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
Read moreDetailsஅமெரிக்காவில் குடும்பப் பிரச்சினை காரணமாக, இந்திய பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச்...
Read moreDetailsபாராளுமன்றத்தின் பணியாளர் தொகுதி பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது...
Read moreDetailsவவுனியாவில் பொலிஸாரை மோதி தள்ளிய லொறி சிக்கியது Read More
Read moreDetailsதலைமறைவாகி இருந்த 36 வயதுடைய சந்தேக நபர் கைது Read More
Read moreDetailsஇந்த ஆண்டு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கான இலங்கை இலங்கை முதலீட்டு சபை நிர்ணயித்துள்ளது. கடந்த ஆண்டு, இலங்கை...
Read moreDetailsஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 5,002 ஆக அதிகரித்துள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்ட மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. நிலைமை...
Read moreDetailsஜெர்மனியில் (Germany) கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்ற நிலையில் அடுத்தடுத்து கார்கள், பைக்குகள், லொறிகள் என பல்வேறு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த நேற்று...
Read moreDetailsஉத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்டம், சதார் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மேலாளர் மாதங்களாக பாலியல் துன்புறுத்தல்...
Read moreDetailsவடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin