இலங்கை

Tamilmirror Online || வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்

வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்தப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், இம்முறை அந்தப் பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு, வீடாகச்...

Read moreDetails

கனடாவில் கல்வி அனுமதி பெற காத்திருப்போருக்கு வெளியான எச்சரிக்கை

கனடாவின் குடியேற்ற அமைப்பு(IRCC) சமீபத்தில் சர்வதேச மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு, விசா மோசடிகள் மற்றும் போலி முகவர்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.  அதன்போது, மாணவர்கள் கல்வி...

Read moreDetails

உயிருக்கு போராடிய இலங்கையரை மீட்ட பாகிஸ்தான் கடற்படை

மனிதாபிமான அடிப்படையிலும், கடலில் ஆபத்தில் இருப்பவர்களைக் காக்கும் கடமையுணர்வோடும் பாகிஸ்தான் கடற்படை இந்தியப் பெருங்கடலில் ஒரு மிகப்பெரிய மீட்புப் பணியை செய்து முடித்துள்ளது. ...

Read moreDetails

மோடியின் முடிவால் ரஷ்யாவுக்கு பேரிடி! உச்சகட்ட மகிழ்ச்சியில் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே சமீபத்தில் தொலைபேசி மூலம் முக்கிய உரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த உரையாடல் குறித்து...

Read moreDetails

பாம்புக் கடியால் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு மரணம்

பாம்புக்கடியால் ஏற்படும் விஷம் தடுக்கக்கூடியதாகவும், சிகிச்சை அளிக்கக்கூடியதாகவும் இருந்தபோதிலும், ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒருவர் மரணிக்கிறார்.  2026ஆம் ஆண்டு உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல...

Read moreDetails

Tamilmirror Online || சமலின் இளைய மகனை கைது செய்ய உத்தரவு

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகன் ஷமிந்திர ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (02)அன்று...

Read moreDetails

யுத்தத்தின் பின்னர் யாழ். இலங்கை வங்கியில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச பிரிவு!

40 வருடங்களின் பின்னர் மீண்டும் இலங்கை வங்கி யாழ்ப்பாண தலைமையில் கிளையில் சர்வதேச பிரிவானது ஆரம்பிக்கப்பட்டது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தமது சேவைகளை இலகுவாகவும், விரைவாகவும்...

Read moreDetails

Tamilmirror Online || சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க அழைப்பு

நாளை மறுதினமான 4ஆம் திகதி நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்த நாளை கரிநாள் என பிரகடனபடுத்தி வடக்கு கிழக்கில்...

Read moreDetails

வடக்குக்கு மகாவலிநீர்! வரும்…ஆனால் வராது! தில்லாங்கடி கிவுல் ஓயா பின்னணி!

இந்தியா ஒருபோதும் தனது நாட்டை விட்டு வெளியே அனுப்பாத புத்தரின் புனித சின்னங்களை சுதந்திர தினத்தில் குஜராத்தில் இருந்து இலங்கைக்கு கொண்டுவர வைத்து அதற்கு மறுநாளான 5...

Read moreDetails

Tamilmirror Online || சடுதியாக அதிகரித்த இஞ்சியின் விலை

உள்ளூர் சந்தையில் இஞ்சியின்  விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் 300  தொடக்கம் 500 ரூபாய் வரை விற்பனை...

Read moreDetails
Page 327 of 1488 1 326 327 328 1,488

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.