இலங்கை

அவுஸ்திரேலியாவில் மகாத்மா காந்தியின் சிலை திருட்டு

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்திருந்த மகாத்மா காந்தியின் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது. இதற்கு, இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

கிரீன்லாந்தில் கனடாவின் புதிய நகர்வு! ட்ரம்பின் முயற்சிக்கு விழுந்த முட்டுக்கட்டை

கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை தொடங்க உள்ளதாக கனடா அரசு அறிவித்துள்ளது.  இந்த முடிவு, கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி...

Read moreDetails

Tamilmirror Online || கெஹெலியவின் மூத்த மகள் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல்ல,இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால்...

Read moreDetails

Tamilmirror Online || இ.போ.சபைக்கு 19 பெண் நடத்துனர்கள் நியமனம்

இலங்கைப் போக்குவரத்துச் சபையில் (SLTB) 19 பெண் நடத்துனர்கள் நிரந்தரப் பணியில் நியமிக்கப்பட்டனர். இது இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறைக்கு ஒரு...

Read moreDetails

டி20 உலகக் கோப்பை மும்பையில் கண்கவர் காட்சியுடன் தொடங்கும்

2026 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை போட்டி சனிக்கிழமை (07) மாலை மும்பையின் புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில்...

Read moreDetails

தரம் எட்டு மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்! வெளியான பகீர் வாக்குமூலம்

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் இயங்கும் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவி நேற்று (05) நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில்...

Read moreDetails

ஐரோப்பாவை சீரழித்த ‘லியோனார்டோ’ புயல்: ஸ்பெயின், போர்ச்சுக்கல் கடும் பாதிப்பு – கொலம்பியாவிலும் வெள்ளப் பேரழிவு – Sri Lanka Tamil News

ஐரோப்பாவின் ஐபீரிய தீபகற்பத்தில் உள்ள ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளை ‘லியோனார்டோ’ புயல் கடுமையாக தாக்கியுள்ளது. இந்த புயலின் தாக்கத்தால் பல பகுதிகளில் அபூர்வமான அளவில் மழை...

Read moreDetails

Tamilmirror Online || அவசரகால நிலை நீடிப்பு : தீர்மானம் நிறைவேறியது

பொது அவசரகால நிலையை நீடிப்பது தொடர்பான தீர்மானம் 104 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.  குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 106 வாக்குகளும், எதிராக 02...

Read moreDetails

விடுதலை புலிகள் தலைவரின் வீட்டை கட்டும் திட்டம்: சபையில் வெடித்த சர்ச்சை

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வழங்குவதை விடுத்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் வீட்டினை கட்டும் திட்டத்தை இந்த அரசாங்கம் செயற்படுத்தி வருவதாக எதிர்க்கட்சி...

Read moreDetails

Tamilmirror Online || தலவாக்கலை அதிபர் அடாவடி: தந்தைக்கு கழுத்தில் தாக்குதல்

கௌசல்யா   தலவாக்கலை பிரதேசத்தில் இயங்கும் பாடசாலை ஒன்றில் தரம் 09 கல்வி கற்கும். வேறு பாடசாலையில் சேர்ப்பதற்காக விடுகைப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள...

Read moreDetails
Page 312 of 1482 1 311 312 313 1,482

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.