இலங்கை

Tamilmirror Online || மதுவரி வருமானத்தை அதிகரிக்க திட்டம்

மதுவரி வருமான சேகரிப்பை அதிகரிப்பதற்காக முன்னெடுக்கப்படவுள்ள டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்கு மதுவரித் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் தமது உடன்பாட்டைத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி...

Read moreDetails

அரசுக்கு எதிராக கொழும்பில் களமிறக்கப்படவுள்ள 8000 பிக்குகள்

தற்போதைய அரசாங்கத்தின் சில தலைவர்கள் மகா சங்கத்தினரை குறிவைத்து வெளியிடும் வெறுப்பு நிறைந்த அறிக்கைகள் மற்றும் அவமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்காலத்தில் 8000 பிக்குகளை கொழும்புக்கு...

Read moreDetails

Tamilmirror Online || கண்டியில் 22 மணி நேரம் நீர் விநியோகம் தடை

கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (08) முற்பகல் முதல் 22 மணிநேர நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும்...

Read moreDetails

அதிக வேலைப்பளு காவல் நிலையத்தை விட்டு உடமைகளுடன் வெளியேறிய காவலர்

 ஓய்வு இல்லாமல் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாலும், கடுமையான மன உளைச்சலாலும் காவல் நிலையத்தை விட்டு வெளியேறிய காவலர் குறித்து அளுத்கம பகுதியில் இருந்து ஒரு செய்தி வெளியாகியுள்ளதாக கொழும்பு...

Read moreDetails

4 பெண்கள் உட்பட பலர் கைது

இரத்மலானையில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் முற்றியதில் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தர்மாராம வீதி புகையிரத பாதைக்கு...

Read moreDetails

சிறிலங்காவுக்கு பாகிஸ்தானின் ரி-20 ராஜதந்திர அடி! டெல்லியில் ஜேவிபிக்கு இந்தியத் தூண்டில்!

இலங்கையின் உள்ளூர் அரங்கில் தினுசு தினுசான வெறுப்பு அரசியல் எதிரொலித்துவரும் நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சிறுவயதில் வசித்த அவரது வல்வெட்டித்துறை பூர்வீக இல்லத்தை புதுப்பிக்க...

Read moreDetails

Tamilmirror Online || மேகாலயா சுரங்க வெடி விபத்து: 25 பேர் பலி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. வெடிப்பு நடந்த...

Read moreDetails

சீனாவின் தொழில்நுட்பத்தின் பிரமிப்பு : நிறுவப்பட்டது உலகின் முதல் கடல் காற்றாலை விசையாழி

20 மெகாவாட் திறன் கொண்ட உலகின் முதல் கடல் காற்றாலை(wind turbine) விசையாழியை சீனா இயக்கத் தொடங்கியுள்ளது. புஜியான் மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில்...

Read moreDetails

Tamilmirror Online || 2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

  எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள அதிகரிப்பு 2027ஆம் ஆண்டு வழங்கப்படும் வரையில் அரச ஊழியர்களை...

Read moreDetails
Page 310 of 1482 1 309 310 311 1,482

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.