இலங்கை

ஈரானுக்கு கிடைத்த வெற்றி! அச்சத்தில் செய்வதறியாது திணறும் அமெரிக்கா

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதாக கூறிக் கொண்டு வந்த அமெரிக்காவை அந்நாடு சுமார் ஒரு மாத காலத்திற்கு தள்ளி நின்று வேடிக்கை மாத்திரம் பார்க்க வைத்துள்ளது. ...

Read moreDetails

கடவுச்சீட்டு கணினி அமைப்பு வழமைக்குத் திரும்பியது

  குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடவுச்சீட்டு வழங்கல்...

Read moreDetails

நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி – ஈகைப்பேரொளி முருகதாசனுக்கு ஐ.பி.சி தமிழின் இதயம் கனிந்த நினைவேந்தல்

தமிழர் மனங்களில் என்றும் அழியாத நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்திக்கும், ஈகைப்பேரொளி முருகதாசனும்,ஐ.பி.சி தமிழ் ஊடக கலையகத்தில் கனிந்த உணர்வுகளுடன் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. ஐ.பி.சி தமிழ் ஊடக...

Read moreDetails

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு சம்பவம்: சிறுவனுக்கு நீதி கோரி உறவுகள் போராட்டம் – Sri Lanka Tamil News

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் ஊர்காவற்துறை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் 17 வயது சிறுவனின் இறுதிச்சடங்குகள் இன்று வியாழக்கிழமை வட்டுக்கோட்டை சித்தங்கேணி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில்...

Read moreDetails

Tamilmirror Online || சவப்​பெட்டியுடன் வீதியில் ஆர்ப்பாட்டம்

அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (12) அன்று இடம்பெற்றது. ...

Read moreDetails

தசுன் சானக அதிவேக அரைசதத்தை பெற்று சாதனை

T20 உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக அதிவேக அரைசதத்தை பெற்று தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் ஓமானுக்கு...

Read moreDetails

பியுமி ஹன்சமாலியின் மகன் உட்பட அறுவருக்கு விளக்கமறியல்

ராஜகிரிய, கலப்பலுவாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றைத் தொடர்ந்து முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில், வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரபல...

Read moreDetails

கடவுச்சீட்டு விநியோக சேவை பாதிப்பு : வெளியான அறிவிப்பு

இலங்கையில் கடவுச்சீட்டு வழங்கல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் ஏற்பட்ட கணினி செயலிழப்பால் இவ்வாறு பாதிக்க்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விரைவில் சேவைகளை மீட்டெடுக்க அதிகாரிகள்...

Read moreDetails

யாழ் துப்பாக்கிச் சூடு: சட்டரீதியாக சிறுவன் தான் – பொய்யுரைக்கும் தரப்பு எது…!

அல்லைப்பிட்டியில் காவல்துறையினரின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்திய போது சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவனின் இறுதிக்கிரியைகள் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளன. காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது சிறுவன்...

Read moreDetails
Page 297 of 1480 1 296 297 298 1,480

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.