இலங்கை

மன்னாரில் கரையோர பகுதிகளில் உட்புகுந்தது கடல்நீர்

Courtesy: nayan தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. கடல்நீர் உட்புகுந்தபோதிலும் எவ்வித...

Read moreDetails

முடிவிற்குவரப்போகும் பேருந்துக்குள் ஒலிக்கவிடப்படும் பாடல் சத்தம்

 பேருந்துகளுக்குள் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள், மற்றும் பிறசாதனங்கள் போன்றவற்றிலிருந்து வெளிப்படும் அதிக சத்தத்தால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் தடுக்கும் வகையில், ஒலி மாசுபாட்டைக் குறைப்பதற்கான விதிமுறைகளை உருவாக்கும் பணி...

Read moreDetails

“பராசக்தி” விமர்சனம்: புரட்சியும் எதார்த்தமும் இணைந்த தமிழ் சினிமாவின் சக்திவாய்ந்த குரல்!

1960-களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு, இயக்குநர் சுதா கொங்கரா உருவாக்கியிருக்கும் "பராசக்தி" திரைப்படம், வரலாற்று உணர்வுடன் கூடிய ஒரு சக்திவாய்ந்த கதையை...

Read moreDetails

கிழக்கு பல்கலை மாணவர்கள் தொடர் போராட்டம்: 8 பேர் வைத்தியசாலையில்

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடன நாடகத்துறை பரீட்சகரை மாற்றுமாறு கோரி நான்காம் வருட மாணவர்கள் இரவு பகலாக பணிப்பாளரின் காரியாலயத்துக்கு முன்னால்...

Read moreDetails

தன்னை திடீரெனக் கைது செய்ததன் காரணம்….! டக்ளஸ் தேவானந்தா

தன்னை திடீரெனக் கைது செய்ததன் காரணமாக எனது மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் கவலையையும் என்னால் உணர்ந்துகொள்ள முடிவதாக முன்னாள் அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான...

Read moreDetails

பிரதமருக்கு எதிராக வாக்களிக்கத் தயார்: பொதுஜன பெரமுன பகிரங்க அறிவிப்பு

கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, ஒரு பொருத்தமான அரசியல் நடவடிக்கை என சிறிலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. சிறிலங்கா...

Read moreDetails
Page 287 of 1393 1 286 287 288 1,393

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.