இலங்கை

மட்டு சந்திவெளி தொடருந்து தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு

   மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள வெட்டாறு சோலை பகுதி தொடருந்து தண்டவாளத்திற்கு அருகில் கைவிடப்பட்டிருந்த 61 மில்லி மீற்றர் ரக மோட்டார் குண்டு ஒன்றை இன்று...

Read moreDetails

கசிப்பு வியாபாரியை காப்பாற்ற பொலிஸாரை தாக்கிய 6 பேர் கைது

கனகராசா சரவணன் மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் கசிப்பு வியாபாரியை கைது செய்ய முற்பட்ட பொலிஸாரை தாக்கி கசிப்பு வியாபாரியை கைது செய்ய விடாது...

Read moreDetails

வடக்கு மாகாண பொங்கல் விழாவை புறக்கணித்த அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்

Courtesy: nayan வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஆண்டுதோறும் நடத்தும் வடமாகாண தைப்பொங்கல் விழா- 2026...

Read moreDetails

வடமாகாண தைப்பொங்கல் வி​​ழாவை புறக்கணித்த அமைச்சர், பிரதியமைச்சர்

 எஸ்.ஆர்.லெம்பேட் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஆண்டுதோறும் நடத்தும் வடமாகாண...

Read moreDetails

மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து பருத்தித்துறை பிரதேச சபையின் முன்மாதிரியான செயற்பாடு

யாழ் வடமராட்சி கிழக்கு கரையோர பகுதிகளில் காணப்படும் குப்பைகள் பருத்தித்துறை பிரதேச சபையால் இன்று(18) தூய்மைப்படுத்தப்பட்டது.பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ் தலைமையில் இன்று காலை ...

Read moreDetails

Tamilmirror Online || மனைவியை தீ வைத்து எரித்த கணவருக்கு மரண தண்டனை

தனது மனைவியின் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த கணவருக்கு மரண  தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை மொனராகலை மேல்...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு விசேட வேலைநேர மாற்றம் : வெளியான சுற்றறிக்கை

ரமழான் காலத்தில் அரச ஊழியர்கள் மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர்...

Read moreDetails

திருமண கோலத்தில் சடலமாக கிடந்த பெண் ; அருகில் கிடந்த ஆண்

திருமண கோலத்தில் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன்,  அந்த சடலத்துக்கு அருகில் ஆணொருவரும் சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails

வெளிநாடொன்றில் காணாமல் போன விமானம் தொடர்பில் வெளியான தகவல்

  11 பேருடன் காணாமல் போன இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகளை இந்தோனேசிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசியில் உள்ள புலுசருன் மலையில் இந்த...

Read moreDetails

Tamilmirror Online || ’’மான்செஸ்டர்’’ ருடன் ஒருவர் கைது

​டி.கே.பி.கபில கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திd;   "கிரீன் சேனல்" வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் ரூ.68,85,000 மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள்...

Read moreDetails
Page 252 of 1378 1 251 252 253 1,378

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.