இலங்கை

Tamilmirror Online || பலாவானில் புதிய எரிவாயு: பாதுகாப்பை அதிகரித்தது பிலிப்பைன்ஸ்

பலாவானில் புதிதாக அறிவிக்கப்பட்ட இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பைச் சுற்றி பிலிப்பைன்ஸ் இராணுவமும் கடலோர காவல்படையினரும் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர், மேலும் இந்த...

Read moreDetails

சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலையானார் ரணில்! திரண்ட ஆதரவாளர்கள்

புதிய இணைப்பு பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னிலையாவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானர். ஜனாதிபதியாக இருந்த...

Read moreDetails

Tamilmirror Online || “அதற்கு பிறகு உண்மையிலேயே அழுதேன்”

தெலுங்கு பட இயக்குனரும் நடிகருமான தருண் பாஸ்கர் மற்றும் நடிகை ஈஷா ரெப்பா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள காதல் நகைச்சுவை...

Read moreDetails

டித்வாவினால் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்க கடன் உதவி…! வெளியான அறிவிப்பு

அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கடன் உதவிகள் குறித்த சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. குறித்த சுற்றறிக்கை இன்று (28-01-2026) ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், பாதிக்கப்பட்ட தமது...

Read moreDetails

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்ததாக தகவல் – Sri Lanka Tamil News

மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கி, அவர் உயிரிழந்ததாக தகவல்கள்...

Read moreDetails

வானிலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் வரட்சியான வானிலை நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (28.01.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.  நாட்டைச் சூழவுள்ள...

Read moreDetails

புயல் சந்திரா தாக்கம்: இங்கிலாந்தில் கனமழை, வெள்ளம் மற்றும் போக்குவரத்து பாதிப்பு – Sri Lanka Tamil News

புயல் சந்திரா (Storm Chandra) காரணமாக இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்று, கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மூன்றாவது பெயரிடப்பட்ட புயலான சந்திரா,...

Read moreDetails

Tamilmirror Online || காணாமல் போன மாணவன் நிட்டம்புவையில் மீட்பு

 ​திருகோணமலையில் திங்கட்கிழமை (26) அன்று முதல் காணாமல் போயிருந்த 17 வயதுடைய மாணவன் எம்.எல். முன்சித், கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பி ஓடிய நிலையில் நிட்டம்புவ...

Read moreDetails

323 கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரம்! விசாரணைகள் தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் ஆய்வு இல்லாமல் விடுவிக்கப்பட்டதை விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக் குழு, விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி,...

Read moreDetails
Page 227 of 1375 1 226 227 228 1,375

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.