இலங்கை

Tamilmirror Online || 40 மணி நேரம் தாக்குதல்; 200 இராணுவத்தினர் பலி

பலுச் விடுதலை போராட்ட வீரர்கள் நடத்திய தாக்குதல்களில் , பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...

Read moreDetails

USS ஆபிரகாம் லிங்கனை நோக்கி வந்த ஈரானிய ட்ரோன்!! இறங்கி அடித்த அமெரிக்கவின் போர் விமானம்

அரேபிய கடலில் USS ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலை நோக்கி பறந்து கொண்டிருந்த ஈரானிய ஆளில்லா விமானத்தை அமெரிக்க இராணுவம் சுட்டு...

Read moreDetails

தீவிரமடைந்த மருத்துவர் போராட்டம்; நோயாளர்கள் அவதி

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நடந்து வரும் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான நோயாளிகள் சுகாதாரப் பராமரிப்பை பெற...

Read moreDetails

ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட தகவல்

பாடசாலைகளில் பணியாற்றி அனுபவம் கொண்ட பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

மறைக்கப்பட்ட கார் கதவு கைப்பிடிகளுக்கு சீனா தடை – பாதுகாப்பு கவலைகள் காரணம் – Sri Lanka Tamil News

மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் மறைக்கப்பட்ட கதவு கைப்பிடிகளுக்கு சீனா தடை விதித்துள்ளது. இந்த வடிவமைப்பை டெஸ்லா நிறுவனம் பிரபலப்படுத்திய நிலையில், இதனைத் தடை செய்த முதல் நாடாக...

Read moreDetails

Tamilmirror Online || உலக சந்தையில் சரிந்த தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக சரிந்து வருவதாகவும் அதற்கு காரணம் இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் என்றும் அகில இலங்கை நகையக...

Read moreDetails

பிரதி அமைச்சரால் பழிவாங்கப்பட்ட தவிசாளர்! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

கிபுள் ஓயாத்திட்டத்தை நிறுத்தக்கோரி நேற்றயதினம் இடம்பெற்ற போராட்டத்திற்கு பழிவாங்கும் விதமாக பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க செயற்படுவதாக வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி குற்றம்...

Read moreDetails

Tamilmirror Online || 49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறையிலுள்ள 49 கைதிகள் புதன்கிழமை (04) அன்று விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான...

Read moreDetails

நீண்ட இழுபறிக்கு பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கணக்காய்வாளர் நாயகம்

இன்று (03) கூடிய அரசியலமைப்பு சபையால் புதிய கணக்காய்வாளர் நாயகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமைச்சரவைக்கு அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

Read moreDetails

மனநலம் பாதிக்கப்பட்ட யுவதியை வன்புணர்ந்த மைத்துனர்

மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலுக்குபுர, அகலேமட பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட யுவதியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் அவரது மைத்துனர்...

Read moreDetails
Page 210 of 1373 1 209 210 211 1,373

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.