இலங்கை

யாழில் வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர்

யாழ். (Jaffna) வடமராட்சியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் நேற்று (12.12.2024) வடமராட்சி அல்வாய்...

Read moreDetails

தமிழக மீனவர்கள் 9 பேரை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தமிழக மீனவர்கள் 9 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும், விசைப்படகு ஓட்டுநருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்தும், உயிரிழந்த கடற்படை...

Read moreDetails

சர்வதேசத்தை மிரள வைத்த ஈழத்து சிறுமி : சதுரங்க போட்டியில் அபார சாதனை

யாழ் (Jaffna) இணுவில் கிழக்கு சேர்ந்த கஜீனா தர்ஷன் (Gajina Dharshan) என்ற மாணவி ஆசிய சதுரங்க இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார். ஆசிய சதுரங்க இறுதிப்...

Read moreDetails

Tamilmirror Online || மர்மக் காய்ச்சலுடன் மேலும் பலர் அனுமதி

எலிக்காய்ச்சல் வைரஸ் அறிகுறிகளுடன் மேலும் 14 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியலையில் நேற்று சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம்...

Read moreDetails

புதிய எம்.பிக்களின் கல்வி தகைமைகள் : விடுக்கப்பட்டடுள்ள கோரிக்கை

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கல்வி தகைமைகளை வெளிப்படுத்தவேண்டும் என்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா (Harshana Rajakaruna) கோரிக்கை விடுத்துள்ளார்.சபாநாயகர் அசோக ரன்வல தனது...

Read moreDetails

Tamilmirror Online || ’நிதிக் கட்டமைப்பை பலப்படுத்தவேண்டும்’

நாட்டின் நிதிக் கட்டமைப்பை பலப்படுத்தி, செயல்திறன் மிக்கதாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தல்...

Read moreDetails

அமெரிக்காவுக்கு கனடா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

தமது நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கப்படுமானால் அமெரிக்காவிற்கு(us) வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்திவிடுவோம் என கனடா(canada) எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடாவின் ஒன்ராறியோ பிரீமியரான...

Read moreDetails

பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

அம்பாறை மாவட்டம் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்  தீப்பந்தம் ஏந்தியவாறு தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் இன்று (12)  இரவு 7.30 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில்...

Read moreDetails

பெரும் துயரத்தை ஏற்படுத்திய சகோதரிகளின் உயிரிழப்பு : தாய்,தந்தை படுகாயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ மற்றும் இமதுவ நுழைவாயில்களுக்கு இடையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணம் செய்த கார் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாதில் சகோதரிகள் இருவர்...

Read moreDetails

Tamilmirror Online || ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரைத் தாக்கியது யார்?

பத்தரமுல்ல இசுருபாய கட்டிடத்திற்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவரே காரணம்...

Read moreDetails
Page 1373 of 1672 1 1,372 1,373 1,374 1,672

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.