இலங்கை

புதிய கடற்படைத் தளபதியாக டேமியன் பெர்னாண்டோ நியமனம்

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். கடற்படை தலைமை அதிகாரியாக கடமையாற்றிய...

Read moreDetails

கொட்டித் தீர்க்கப்போகும் மழை! மக்களுக்கு வெளியான முன்னெச்சரிக்கை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....

Read moreDetails

Tamilmirror Online || இலங்கையின் பொருளாதார நிலை: IMF முக்கிய அறிவுரை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான தூதுக்குழுத் தலைவர் இவான் பாபஜார்ஜியோ (Evan Papageorgiou) தலைமையிலான குழுவினர், இலங்கையுடனான தமது விஜயத்தை நிறைவு செய்துள்ளனர். ...

Read moreDetails

அமெரிக்க உயர்மட்ட தூதுவர்களை புறக்கணித்த ஈரான்! மீண்டும் உச்சமடையும் பதற்றம்

அமெரிக்காவின் உயர்மட்ட தூதுவர்களை சந்திக்கப் போவதில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கான சாத்தியமான கட்டுப்பாடுகள் போன்ற மிகவும் கடினமான தலைப்புகளைக்...

Read moreDetails

ஊழியரைத் தாக்கிய பிரபல கொத்து உணவக உரிமையாளர் கைது

இலங்கையில் உள்ள பிரபல கொத்து உணவகச் சங்கிலித் தொடர் ஒன்றின் உரிமையாளர், தனது ஊழியரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகக் கைது...

Read moreDetails

கடந்த 24 மணி நேரத்தில் ஹோர்முஸ் நீரிணையின் நிலவரம்!

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 32 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்துள்ளதாக சர்வதேச தரவுகள் தெரிவிக்கின்றன. தற்போது பாரசீக வளைகுடாவுக்குள் ஏழு எண்ணெய்...

Read moreDetails

பிள்ளையானின் திமிருக்கு காரணம்! பின்னணியில் மறைந்துள்ள ரகசியம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலையானபோது ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துக்கள் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளன. அதன்போது, அவர் தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும்...

Read moreDetails

Tamilmirror Online || ’’என் முதல் காதலை சொன்னால் தமிழ்நாடு அதிரும்’’

நடிகை வனிதா விஜயகுமார் தனது யூடியூப் நேர்காணல் ஒன்றில், தனது முதல் காதல் குறித்த மர்மமான தகவலைப் பகிர்ந்துள்ளார். இது தற்போது சினிமா வட்டாரத்தில்...

Read moreDetails

போதைப்பொருளுக்கு எதிரான கைது : பிரதி காவல்துறை மா அதிபர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

நாட்டில் பரவலாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காகச் செயல்படுத்தப்பட்ட ‘ரதம் ஏகதா’ தேசிய நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில், 21 வயதுக்குட்பட்ட 7300 இளைஞர்கள்...

Read moreDetails

Tamilmirror Online || Mr. Kottu க்கு பிணை

தனது உணவகப் பணியாளர் ஒருவரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டிருந்த பிரபல கொத்து உணவக (Mr Kottu ) உரிமையாளர் செவ்வாய்க்கிழமை (30)...

Read moreDetails
Page 18 of 1517 1 17 18 19 1,517

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.