இலங்கை

நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் உயிரோடு எரிப்பு

இந்தியாவிலிருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டு, நெடுந்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள்  உயிரோடு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. சுமார் இரண்டு தினங்களுக்கு...

Read moreDetails

மன்னாரில் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிவராத்திரி நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர்

Courtesy: nayan மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகள் இன்று (15) காலை ஆரம்பமான நிலையில் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய...

Read moreDetails

எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி மரணம்: தவளை விஷம் பயன்படுத்தியதாக பிரித்தானியா குற்றச்சாட்டு – Sri Lanka Tamil News

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் மரணம் தொடர்பாக பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய கூட்டாளிகள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சைபீரிய சிறை முகாமில் உயிரிழந்த நவால்னி, டார்ட்...

Read moreDetails

வஸ்கடுவ கொலையுடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் மீட்பு

பண்டாரகம - ஹொரண வீதியின் கொத்தலாவல சந்திக்கு அருகில் உள்ள வயல்வெளி ஒன்றிற்குப்பக்கத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட, சந்தேகத்திற்குரிய 'FX' ரக மோட்டார் சைக்கிள்...

Read moreDetails

இந்திய- பாகிஸ்தான் ரி 20 போட்டி : வரலாற்றில் இல்லாத பாதுகாப்பு

ரி 20 உலகக் கோப்பை தொடரில் கொழும்பில்  நடைபெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய(15) போட்டிக்கான பாதுகாப்புக்காக உளவுத்துறை அதிகாரிகள் உட்பட சுமார் 5,000...

Read moreDetails

Tamilmirror Online || ’ஹஷிஷ்’ கடத்திய இருவர் கைது

இலங்கை கடற்படை, 'முழு நாடுமே ஒன்றாக' என்ற தேசிய நடவடிக்கையின் முக்கிய பங்காளியாக, முழு நாட்டையும் உள்ளடக்கியவாறு மேற்கொண்ட தொடர்ச்சியான கடற்படை நடவடிக்கைகளின் விளைவாக,...

Read moreDetails

யாழில் அனாதரவாக விடப்பட்ட சொகுசு கார்! பின்னணியில் இருந்த காரணம்

யாழ். நகரப் பகுதியில் அனாதரவாக விடப்பட்ட சொகுசு கார் ஒன்று யாழ்ப்பாண காவல்துறையினரால் மீட்கப்பட்டு நீர் கொழும்பு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்...

Read moreDetails

இந்தியா–பாகிஸ்தான் மோதல்: கொழும்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு – Sri Lanka Tamil News

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. அதன் பகுதியாக, இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெறும் 27வது லீக் போட்டியில்...

Read moreDetails

Tamilmirror Online || ரவுடியுடன் பொலிஸூக்கு காதல்: இறுதியில் அரங்கேறிய சம்பவம்

சினிமா கதையையே மிஞ்சும் விசித்திரமான காதல் விவகாரம் ஒன்று அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பொலிஸ் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த சந்தியா...

Read moreDetails

சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட அறுவர் அதிரடி கைது!

பதுளை - லுனுகல, புலுகொல்ல பகுதியில் தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லுனுகல காவல்...

Read moreDetails
Page 178 of 1368 1 177 178 179 1,368

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.