இலங்கை

லண்டனில் உள்ள இலங்கையருக்கு வெளியான அறிவிப்பு

  லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக மின்னணு பயண அங்கீகார Electronic Travel Authorization (ETA) ஒப்புதல் அறிவிப்புகளை வழங்குவதை தற்காலிகமாக...

Read moreDetails

சட்டத்தரணியின் கொலைக்கு பின்னர் சந்தேகநபர்கள் செய்துள்ள காரியம்

அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்று (18) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில்...

Read moreDetails

சிறுவர் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: பிரிட்டனில் மாதம் 1,000 பேர் கைது – என்.சி.ஏ (NCA) எச்சரிக்கை – Sri Lanka Tamil News

பிரிட்டனில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக அச்சுறுத்தல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு மாதமும் சுமார் 1,000 பேர் கைது செய்யப்படுவதாக தேசிய குற்றவியல் முகமை...

Read moreDetails

காதலர் தினத்தன்று உல்லாசம் ; மாணவியுடன் சிக்கிய சந்தேக நபர்

பசறை பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய, பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தலைமறைவாக இருந்த சந்தேக நபர் ஒருவர், செவ்வாய்க்கிழமை...

Read moreDetails

சட்டத்தரணிகளின் உயிர் அச்சுறுத்தல்! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

புலனாய்வு அறிக்கைகளின் படி, சட்டத்தரணிகளின் உயிர் அச்சுறுத்தல் மதிப்பாய்வு செய்யப்பட்டு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறினார் ’ பத்திரன ’

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மதிஷ பத்திரன, இம்முறை நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகப்பட்டுள்ளார்.   அவரது...

Read moreDetails

இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம் – ஐபிசி தமிழ்

இன்றைய (18.02.2026) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.அதன்படி, காலை...

Read moreDetails

Tamilmirror Online || பிரதமர் மோடி- பிரான்ஸ் ஜனாதிபதி பேச்சுவார்த்தை

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மும்பையில் உள்ள லோக்...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் வியாழேந்திரனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனுக்கு (S. Viyalendiran) விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ்.போதரகமவால் இந்த...

Read moreDetails
Page 170 of 1367 1 169 170 171 1,367

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.