இலங்கை

Tamilmirror Online || அலைபேசி வெடித்தில் 4 குழந்​தைகள் பலி

அலைபேசி வெடித்து சிதறி, தீப்பிடித்த விபத்தில் வீட்டில் இருந்த 4 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். அலைபேசிகளை சார்ஜ் செய்வதற்கு அலைபேசி தயாரிப்பு...

Read moreDetails

நமது நாட்டில் சுகாதார சேவையின் புதிய மாற்றத்திற்காக விரிவான கலந்துரையாடல் அவசியம்

56 நவீன மருத்துவ சேவைகளுக்கு உகந்த வகையில் புதிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு அமைய எமது நாட்டின் சுகாதார சேவையில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய மாற்றங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலை...

Read moreDetails

Tamilmirror Online || வெள்ளவத்தை நோ லிமிட்டில் பாரிய தீ

வெள்ளவத்தையில் உள்ள நோ லிமிட் ஆடையகத்தில் பாரிய தீ பரவியுள்ளது. அந்த தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான...

Read moreDetails

இந்தியாவில் தாய்மார் இறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி

47 தாய் – சேய் ஆரோக்கிய மேம்பாட்டுக்கான வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதன் பயனாக இந்தியாவில் தாய்மார் இறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான...

Read moreDetails

யானை தாக்கியதால் பெண்ணொருவர் உயிரிழப்பு…! – ஐபிசி தமிழ்

மஹியங்கனை காவல் பிரிவுக்குட்பட்ட அஹயபுர பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலியாகி உள்ளதாக மஹியங்கனை காவல்துறையினர் தெரிவித்தனர். இன்று (24) அதிகாலையே இந்த சம்பவம்...

Read moreDetails

IPL 2024 RR vs LSG: தொடரின் 4ஆவது போட்டி

22 IPL T20 கிரிக்கெட் தொடரில் இன்று (24) பிற்பகல் 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ்–லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. கே.எல்.ராகுல்...

Read moreDetails

வெளிநாட்டு வருமானத்திற்குள் புதைக்கப்படும் மலையக தாய்களின் வாழ்க்கை

மலையகம் இருநூரு என்று அண்மையில் தனது 200 வருட நடை பயணத்தை கொட்டி தீர்த்து கொண்டாடியது மலையக சமூகம். 200 வருட பயணத்தில் எதை சாதித்து விட்டதாக...

Read moreDetails

குருத்தோலை ஞாயிறு இன்று… தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் வழிபாடு

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக கொண்டாடுப்படுவதையொட்டி, பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ மக்கள் ஊர்வலமாக சென்று, தேவாலயங்களில் வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். இயேசு பிரான் சிலுவையில்...

Read moreDetails

Tamilmirror Online || மாணவர்களுக்கு நாளை முதல் மதிய உணவு

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற...

Read moreDetails
Page 1601 of 1635 1 1,600 1,601 1,602 1,635

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.