இலங்கை

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட நால்வரும் விடுதலை!

திருகோணமலை சம்பூர் காவல்துறை பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட  நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், குறித்த பெண்கள் நால்வரும் மூதூர் நீதிவான் நீதிமன்றத்திற்கு இன்று (20)...

Read moreDetails

சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட பெண்களுக்கு தடை விதிப்பு… எங்கு தெரியுமா?

வடகொரியாவில் பெண்களுக்கு சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூச தடை விதிக்க அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் முடிவு செய்துள்ளார். சிவப்பு நிற உதட்டுச்சாயம் மட்டுமின்றி, உலக...

Read moreDetails

புனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு செல்லும் ஹாஜிமார்களை வழியனுப்பும் வைபவம்

43 காத்தான்குடியில் இருந்து இம் முறை புனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு செல்லும் ஹாஜிமார்களை வழியனுப்பும் வைபவம் நேற்று (19) இரவு காத்தான்குடி 5 ஜாமியுழ்ழாபிரீன் பெரிய...

Read moreDetails

இன்று பல பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை 

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்களின்படி, இலங்கைக்கு அருகிலுள்ள தாழ்வான வளிமண்டலத்தில் ஒரு கொந்தளிப்பான தன்மை உருவாகி வருவதால், நாடு முழுவதும் மழை நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல...

Read moreDetails

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய திருக்கல்யாண உற்சவம்

44 வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா திங்கட்கிழமை (13) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக திருவிழா இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில்...

Read moreDetails

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்கள் அனுமதி: வெளியான முக்கிய தகவல்

பல்கலைக்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரிவியவருகையில், கல்விப் பொதுத்தராதர...

Read moreDetails

அலைபேசியை சார்ஜ் செய்யச் சென்ற முன்பள்ளிச் சிறுமி உயிரிழப்பு 

முன்பள்ளிச் சிறுமி ஒருவர் அலைபேசியை சார்ஜ் செய்யச் சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். மங்கொன முங்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் ஐந்து வயதுடைய முன்பள்ளிச் சிறுமியே உயிரிழந்துள்ளார். ...

Read moreDetails

இலங்கை மீனவரைக் கைது செய்த இந்தியக் கரையோரக் காவற்படை

  இந்தியக் கடற்படரப்பில் சட்டரீதியற்ற முறையில் மீன்பிடித்தமைக்காக இயந்திரப் படகொன்றுடன் இலங்கையர் எழுவரை இந்தியக் கரையோரக் காவற்படை ஒன்றாகக் கைது செய்துள்ளது. ...

Read moreDetails
Page 1559 of 1641 1 1,558 1,559 1,560 1,641

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.