இலங்கை

சிகரெட் பாவனையால் தினமும் 50 மரணங்கள் & அதிர்ச்சி தகவல் 

சிகரெட் பாவனையால் இலங்கையில் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. Read More

Read moreDetails

Tamilmirror Online || சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இந்தியர் கைது

சட்டவிரோத சிகரெட்டுகளை இலங்கைக்கு கொண்டு வந்த இந்திய வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள்...

Read moreDetails

நாட்டை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ள விரும்புவோர் தான் பொருளாதார பரிமாற்ற சட்ட மூலத்தை எதிர்க்கின்றனர்

நாட்டை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ள விரும்புவோர் தான் பொருளாதார பரிமாற்ற சட்ட மூலத்தை எதிர்க்கின்றனர் - Thinakaran Read More

Read moreDetails

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தகவலை  நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி,கிங்கங்கை, களுகங்கை மற்றும் நில்வள கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக...

Read moreDetails

வெள்ளி ஆபரணம் அணிந்தால், எந்த ராசிக்கு அதிஷ்டம் தெரியுமா?

தங்கத்தை அணிவது போன்று வெள்ளி நகையை அணிந்து கொள்ளவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆண்களை விட பெண்களே வெள்ளி நகைகளை அதிகளவில் அணிகின்றனர். ஜோதிடப்படி சிலருக்கு வெள்ளி...

Read moreDetails

இலங்கை சுற்றுலாப்பயணிகளுக்கு விசா இல்லாத பயணத்தை அங்கிகரித்த தாய்லாந்து

  இலங்கை உட்பட வேறு 36 நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் விசாவில்லாமல் தாய்லாந்துக்குள் நுழைய முடியுமென்பதுடன் 60 நாள்கள் வரையில் தங்கியிருக்கலாமென வெளிவிவகார அமைச்சர்...

Read moreDetails

நேபாளத்தில் சீன முதலீடுகளின் உண்மையான பின்னணி என்ன?

38 நேபாளம் தெற்காசியாவின் மையப் பகுதியில் அமைந்துள்ள நிலத்தால் சூழப்பட்ட ஒரு நாடு. சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு பெரும் வல்லரசுகளுக்கு அருகாமையில் இருப்பதால் புவியரசியலில்...

Read moreDetails

யாழிற்கு ஒரு தொகுதி கடல் ஆமை இறைச்சி கடத்த முற்பட்ட இருவர் கைது

மன்னாரில் (Mannar)  இருந்து யாழ்ப்பாணத்திற்கு ( Jaffna) சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கடல் ஆமை இறைச்சிகளுடன்  இரண்டு சந்தேக நபர்களை காவல்துறையினர்...

Read moreDetails

AI மீது ஆர்வத்தை இழக்கும் மக்கள்… புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்! 

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த பேச்சுகள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்துள்ள நிலையில், தற்போது அதன் மீது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வத்தை இழந்து...

Read moreDetails
Page 1538 of 1643 1 1,537 1,538 1,539 1,643

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.