இலங்கை

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஐபிசி தமிழ்

சீனாவிலுள்ள (China) நகரமொன்றில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தென்மேற்கு சீனாவின் ஜிசாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள நகு நகரின், நைமா...

Read moreDetails

திடீரென புகுந்து மக்களை சரமாரியக வெட்டிய கும்பல்

வி.சுகிர்தகுமார்  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வாச்சிக்குடா பகுதியில் நேற்றிரவு (31) இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்தில் 7 பேர்...

Read moreDetails

‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ சிதைவுகள் கரையொதுங்கியதாக தகவல்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் சேதமடைந்த சில பொருட்கள் மூன்று வருடங்களின் பின்னர் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாணந்துறை கடற்கரைக்கு அப்பால் இவை காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டு மே...

Read moreDetails

இலங்கையில் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் : ஊக்குவிக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை நாட்டில் ஊக்குவிக்க வேண்டுமென அதிபர்  ரணில்...

Read moreDetails

Tamilmirror Online || ISIS உடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் உடன் தொடர்பு கொண்டிருந்த சந்தேகத்தின் பேரில்  இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி உதவியதாக நம்பப்படும்  முக்கிய...

Read moreDetails

தோட்டக் கம்பனிகள் தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனை திங்கள்வரை ஒத்திவைப்பு

58 தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை நிர்ணயித்து தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தோட்டக் கம்பனிகள் தாக்கல் செய்த மனுவை...

Read moreDetails

இலங்கை கடவுச்சீட்டு விநியோகத்தில் பாரிய மோசடி…! விசாரணையில் அம்பலம்

வெளிநாட்டில் தங்கியிருக்கும் பாதாள உலக குழுவினருக்கு கடவுச்சீட்டு வழங்கும் போது அவர்களின் உண்மையான பெயர்களுக்கு மேலதிகமாக போலியான பெயர்களிலும் தயார் செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவற்றில் பெரும்பாலானவை வவுனியா அலுவலகத்தில்...

Read moreDetails

தீவிரமடையும் மழை நிலைமை… தென்மேற்கு பருவமழையின் தாக்கம் மேலும் தொடரும்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், நாட்டில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (30) காலை...

Read moreDetails

Tamilmirror Online || பல்கலை கல்விசாரா ஊழியர்களுடன் பேச்சு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்களுடன் நாளை மறுதினம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

இளைஞர் சமூகத்தின் திறனான பங்களிப்புக்கு முறையான பொறிமுறை

109 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இளம் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும்...

Read moreDetails
Page 1535 of 1644 1 1,534 1,535 1,536 1,644

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.