இலங்கை

Tamilmirror Online || இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஆறுகளை அண்டிய தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு அவர்களுக்கான நிவாரண சேவைகளை வழங்குவதற்காக...

Read moreDetails

எலொன் மஸ்க் விஜயத்தால் இலங்கை பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையும்

31 உலகின் முதன்மை கோடீஸ்வரரான எலொன் மஸ்க் போன்ற தொழில்முனைவோர் எமது நாட்டுக்கு வருகை தருவது ஊடாக பொருளாதார ரீதியாக துன்பப்படும் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்....

Read moreDetails

பாடசாலை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து, நாளை (03) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் அறிவித்தல் வெளியாகியுள்ளது. விடுமுறை வழங்குவதற்கான தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு மாகாண...

Read moreDetails

Tamilmirror Online || அடுத்த 24 மணிநேரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை

அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது. ...

Read moreDetails

முதலாளிமார்களை போஷிப்பதை விடுத்து விவசாயிகளை போஷிக்கும் யுகத்தை உருவாக்குவோம்

51 இன்று சோறு போடும் விவசாயியின் நெல் முதலாலிமார்களுக்கு வழங்கப்பட்டு, முதலாளிமார்கள் போஷிக்கப்பட்டு வரும் செயற்பாடு நடந்து வருகிறது. இந்த ஏகபோகத்தை உடைத்து, விவசாயிக்கு வளமான சமகாலத்தையும்,...

Read moreDetails

 96வீத சிறுவர்கள் பல் நோயால் பாதிப்பு & விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இலங்கையில் 5 வயது பூர்த்தியடைந்த 96% சிறுவர்கள் பல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக பல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். Read More

Read moreDetails

Tamilmirror Online || ரஞ்சித்துக்கு ஐ.தே.க உறுப்புரிமை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு கட்சியின்...

Read moreDetails

சீனக்குடாவில் சந்நதி-கதிர்காம பாதயாத்திரை குழுவினருக்கு கோலாகலமான வரவேற்பு

55 வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் சந்நதி- கதிர்காம ஜெயாவேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினருக்கு திருகோணமலை சீனக்குடாவில் கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் சார்பாக அங்கு...

Read moreDetails

வெளிநாட்டில் இலங்கை தமிழ் பெண்கள் இருவர் கைது

இலங்கை(sri lanka) அகதிகள் இந்திய(india) கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டமை தொடர்பிலான விசாரணையின் போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இரண்டு இலங்கை பிரஜைகளையும் கடவுச்சீட்டுகளை வழங்கிய இந்திய முகவர்...

Read moreDetails
Page 1532 of 1644 1 1,531 1,532 1,533 1,644

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.