இலங்கை

பாடசாலைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினமும் விடுமுறை

தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

Tamilmirror Online || “மோடி பிரதமரானால் மொட்டை அடிப்பேன்”

‘‘தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தவறு என நிருபணம் ஆகும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால், நான் மொட்டை அடிப்பேன்’’...

Read moreDetails

நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

19 1823ம் வருடத்தின் பின் ஏற்பட்ட மலையக மக்களின் புலம்பெயர்வு காலத்திலேயே நாவலப்பிட்டியில் முத்துமாரியம்மன் ஆலயம் அமைக்கப்பெற்றிருந்தமைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. குயின்ஸ்பெரி தோட்டத்தில் நவநாத சித்தர்,...

Read moreDetails

Tamilmirror Online || ’பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்’’

அரசியலமைப்பிற்கு அமைவாக பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஹோமாகம, கிரிவத்துடுவவில் நிர்மாணிக்கப்பட்ட 'குருதேவ சுவ...

Read moreDetails

தினேஷ் கார்த்திக் ஓய்வு; அமைச்சர் உதயநிதி வாழ்த்து

104 கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வுபெறப் போவதாக நேற்று (01) அறிவித்திருந்தார். இதையொட்டி தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி...

Read moreDetails

வடக்கில் திட்டமிட்டு திணிக்கப்படும் சிங்கள மொழி : அன்னராசா குற்றசாட்டு

மொழி தொடர்பாக நாங்கள் எவ்வளவு பேசினாலும் அடிப்படையில் இருந்து நாம் ஏமாற்றப்படுகின்றோம் என வடமாகாண கடற்றொழில் பிரதிநிதி அ.அன்னராசா (A. Annarasa) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை...

Read moreDetails

வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

புவக்பிட்டிய, எலிஸ்டன்வத்த, கெகில்ல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். 36 வயதான தாய், 7 வயது மகள் மற்றும் 78 வயதான...

Read moreDetails
Page 1531 of 1644 1 1,530 1,531 1,532 1,644

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.