இலங்கை

பூட்டிய வீட்டில் இருந்து பிரபல நடிகை சடலமாக மீட்பு

பிரபல இந்தி நடிகை நூர் மலபிகா தாஸ் (37). இவர் இந்தியில் சிஸ்கியன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், வால்க்மென், டெக்கி சாந்தி, ஜகன்யா உபயா...

Read moreDetails

Tamilmirror Online || உணவு ஒவ்வாமை காரணமாக 25 மாணவர்கள் பாதிப்பு

கஹட்டகஸ்திகிலிய பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலையின் தரம் 3 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக கஹட்டகஸ்திகிலிய ஆதார வைத்தியசாலையில் இன்று (12) அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

பொத்துவிலில் முப்பெரும் விழா

பொத்துவில் மறுவடிவம் அறக்கட்டளை அமைப்பின் ஐந்து வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்த ‘மனித நேயத்திற்கான சமூகப்பணி’ எனும் தொனிப்பொருளில் முப்பெரும் விழா கடந்த  சனிக்கிழமை  அமைப்பின்...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் மோதிய இளைஞனுக்கு நேர்ந்த கதி

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) பயணித்த வாகனம் மோதியதில் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.கொழும்பு தேசிய...

Read moreDetails

கடவுச்சீட்டு விண்ணப்பம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தெளிவான தேசிய அடையாள அட்டையை கொண்டு வருமாறு குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் புதிய தேசிய அடையாள அட்டையுடன் வரும் போது கடவுச்சீட்டை...

Read moreDetails

Tamilmirror Online || இலங்கை – நேபாளத்திற்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டது

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் 2024 T20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறவிருந்த போட்டி கைவிடப்பட்டுள்ளது. ...

Read moreDetails

ரயில் சேவைகள் நேற்று வழமைக்குத் திரும்பின

22 தொழிற்சங்க நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதையடுத்து நேற்றுக் காலை முதல், ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.  லொகொமோட்டிவ் ரயில் சாரதிகள் தொழிற்சங்கம் ...

Read moreDetails

இன்று முதல் வழமைக்கு திரும்பும் ரயில் சேவைகள் 

ரயில் இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (10) பிற்பகல் நிறைவுக்கு வந்தது. இதனையடுத்து, இன்று (11) முதல் ரயில் சேவைகள் வழமை போன்று...

Read moreDetails

Tamilmirror Online || ரஷ்யா சென்ற அலி சப்ரியின் அதிரடி நடவடிக்கை

ரஷ்யா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் Sergey Lavrov உடன் நேற்று (10) இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார். ...

Read moreDetails

கிண்ணியா ஊடகவியலாளர்களுக்கு காணி வழங்க ஏற்பாடு

18 கிண்ணியா பிரதேச ஊடகவியலாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு காணிகள் வழங்குவதற்கு தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என கிண்ணியா பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...

Read moreDetails
Page 1512 of 1646 1 1,511 1,512 1,513 1,646

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.