இலங்கை

மொத்தமாக அழிய போகும் பூமி: விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு பூமி, மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி அளிக்கும் தகவலை தெரிவித்துள்ளனர். வெளியிட்டள்ள அறிக்கையின்படி,...

Read moreDetails

Tamilmirror Online || கடன் மறுசீரமைப்பு உடன்பாடு வெற்றி

இலங்கை நேற்று முற்பகல் பரிஸ் நகரில் தனது முக்கிய உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளதுடன் உத்தியோகபூர்வ கடன்...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் இலங்கை உடன்பாடு

263 சீன எக்ஸிம் வங்கி மற்றும் இலங்கைக்கிடையில் 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைசாத்திடும் நிகழ்வுகள் இன்று (26) பீஜிங் மற்றும்...

Read moreDetails

நாளை பாடசாலை நடைபெறுவது தொடர்பில் கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளும் நாளைய தினம் (27) வழமைப்போன்று இயங்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. கொழும்பு(Colombo) லோட்டஸ் வீதியில் ஆசிரியர் -...

Read moreDetails

Tamilmirror Online || கல்வி அமைச்சு வெளியிட்ட அவசர அறிவிப்பு

அனைத்து அரச பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளும் நாளை வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர், அதிபர்கள்...

Read moreDetails

நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் கிடைத்திருக்கும் ஒரு நற்செய்தி

120 – வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் இலங்கை அடைந்துள்ள வெற்றி– சிலர் ஜனாதிபதி பதவிக்காக பாடுபடும்போது, நான் நாட்டுக்காக பாடுபடுகின்றேன்– ஆபத்தான தொங்கு பாலத்திலிருந்து இலங்கைத் தாய்த்...

Read moreDetails

உண்மையை புரிந்துகொண்டு வாக்களிக்க தயாராகுங்கள்: ரணில் விடுத்த விசேட கோரிக்கை

நாடு எதிர்நோக்கும் சவால்களை உண்மையை புரிந்துகொண்டு அவற்றிற்கு நடைமுறை தீர்வுகளை வழங்கி, முடிவுகளைக் காட்டிய தன்னுடன் சேர்ந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வீர்களா?இல்லையேல் இன்னும் பிரச்சினையை புரிந்து...

Read moreDetails

சம்பளம் தொடர்பில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

சம்பள அதிகரிப்பு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்...

Read moreDetails

Tamilmirror Online || கண்ணீர் புகையால் நாளைக்கும் சுகயீனம்

நிதர்ஷன் வினோத் அதிபர்கள், ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ரணில்- ராஜபக்ஷ அரசாங்கத்தின்  அடக்குமுறையைக் கண்டித்து அதிபர், ஆசிரியர்கள், வியாழக்கிழமையும் (27)...

Read moreDetails
Page 1483 of 1651 1 1,482 1,483 1,484 1,651

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.