இலங்கை

காசாவுக்கான உதவிகளை அனுமதிப்பதற்கு சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவு

60 காசாவில் ஆறு மாதங்களாக நீடிக்கும் போரினால் அங்கு ஏற்கனவே பஞ்சம் ஏற்படும் அச்சுறுத்தல் நெருங்கியுள்ள சூழலில் காசா மக்களுக்கு மேலும் உணவு மற்றும் அவசர மனிதாபிமான...

Read moreDetails

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு & வெளியான தகவல்!

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

Read moreDetails

Tamilmirror Online || ஸ்ரீ.சு.கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம்

பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, லசந்த அலகியவண்ண மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என...

Read moreDetails

மாலைதீவுக்கு தண்ணீரை நன்கொடையாக வழங்கிய சீனா!

82 மாலைதீவில் நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை போக்க, திபெத்தில் உள்ள பனிப்பாறைகளில் இருந்து பெறப்படும் 1,500 தொன் குடிநீரை சீன அரசு நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த...

Read moreDetails

சுதந்திரக் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து மூன்று பேர் அதிரடியாக நீக்கம்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இதுவரை வகித்த பதவிகளில் இருந்து மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.  இவர்களை நீக்குவதற்கான பிரேரணை...

Read moreDetails

இஸ்ரேலின் வான் தாக்குதலில் சிரியாவில் 42 பேர் உயிரிழப்பு

சிரியாவின் வட கிழக்கு மாகாணமான அலெப்போ மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் 40க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதோடு அதில் பெரும்பாலானவர்கள் இராணுவ வீரர்கள் என்று செய்தி நிறுவனங்கள்...

Read moreDetails

மைத்திரி அதிரடி : மூவரின் பதவிகள் பறிப்பு

 சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மூன்று சிரேஷ்ட உறுப்பினர்களின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. இதன்படி தற்போதைய ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சர்களாக உள்ள மகிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த...

Read moreDetails

இலங்கையில் தனி நபரின் மாதாந்த வாழ்க்கை செலவு எவ்வளவு தெரியுமா?

இலங்கையில் தனிநபர் ஒருவரின் மாதாந்த செலவு அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருடம் ஜனவரி மாதத்தில் ஒருவருக்கு தமது அடிப்படைத் தேவைகளைப்...

Read moreDetails

Tamilmirror Online || கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

அப்துல்சலாம் யாசீம் திருகோணமலை - மொரவெவ  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை இன்று (29)...

Read moreDetails
Page 1433 of 1477 1 1,432 1,433 1,434 1,477

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.