இலங்கை

Tamilmirror Online || அத்தியாவசிய சேவைகள் சீராக செயற்படும்

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகைள் மற்றும் ஏனைய அரச சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...

Read moreDetails

இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல் செய்யும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது

வலுவான பொருளாதாரத்துடன், நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய சூழல் இன்று நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலை மேலும் வலுப்படுத்தி தேசிய பொருளாதாரத்திற்கு உயர் பங்களிப்பை பெற...

Read moreDetails

அரசியலில் இருந்து ஓய்வு : டக்ளஸ் அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாக  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(4)...

Read moreDetails

காலையில் பல் துலக்காமல் இருப்பது புற்றுநோய்க்கு வழி ஏற்படுத்தும் – அதிர்ச்சி தகவல்!

பல் துலக்காமல் இருப்பது வாய் ஆரோக்கியத்தை விட அதிக விளைவுகளை ஏற்படுத்தும் என அண்மையில் பல் மருத்துவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இதனால் இதயநோய், நீரிழிவு நோய், புற்று...

Read moreDetails

புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய சேவைகளை சீராக செயற்படுத்த பணிப்பு

30 எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய அரச சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான...

Read moreDetails

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிப்பது தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இன்று(04)...

Read moreDetails

குறைந்த வருமானம் பெறுவோருக்கான நிவாரணம்  மூன்று மடங்கு அதிகரிப்பு 

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக சமுர்த்தி தொகையை விடவும் மூன்று மடங்கு அதிகமான நிவாரணம் அஸ்வெசும ஊடாக வழங்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன...

Read moreDetails

சுதந்திரக் கட்சிக்கு மீண்டும் திரும்பிய துமிந்த, லசந்த, அமரவீர

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து புதிய பயணத்தை மேற்கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்...

Read moreDetails

இலங்கை – இந்திய சமுதாய பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டம்

4 இலங்கை – இந்திய சமுதாய பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டம் (SLICC 2024) அண்மையில் கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் ராஜூ சிவராமன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பேரவையின்...

Read moreDetails
Page 1424 of 1478 1 1,423 1,424 1,425 1,478

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.