இலங்கை

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு

கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை பல்கலைக்கழக மானியங்கள்...

Read moreDetails

உட்பூசல்களுக்கு மத்தியில் வர்த்தமானி வெளியானது

குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணிக்குள் ஏற்பட்டுள்ள உட்பூசல்களுக்கு மத்தியில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. Read More

Read moreDetails

Tamilmirror Online || 7 கோடி கொள்ளை

பணத்தை பாதுகாப்பாக கொண்டு செல்லும் தனியார் நிறுவனமொன்றின் சாரதி ஒருவர் 7 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மினுவாங்கொடையில் வைத்து கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம்...

Read moreDetails

மன்னார் தாய் மற்றும் சிசு மரணம்; விசாரணைகள் ஆரம்பம்

மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழு இன்று (20) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மன்னார்...

Read moreDetails

சுமந்திரனை மீண்டும் எம்.பியாக்க சதி : அம்பலப்படுத்திய தமிழரசுக்கட்சியின் முன்னாள் உறுப்பினர்

சத்தியலிங்கத்திற்கு தேசியப் பட்டியில் உறுப்பினர் வழங்கியமையை வன்மையாக கண்டிப்பதாகவும் சுமந்திரனை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக கொண்டு வருவதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் கிழக்கு...

Read moreDetails

Tamilmirror Online || அதிவிசேட வர்த்தமானி வெளியீீடு

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் அறிவிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள்...

Read moreDetails

தோல்வியடைந்த MPக்கள் மாதி​ெவல வீடுகளிலிருந்து வெளியேறல்

தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 30 பேர், மாதிவெல குடியிருப்பிலிருந்து வெளியேறியதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.இந்நிலையில், இன்னும் 80 பேர் வெளியேறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மாதிவெல குடியிருப்பிலிருந்து...

Read moreDetails

யாழில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி – விமர்சிக்கும் சீனத் தூதுவர்

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong)...

Read moreDetails

ஏ.ஆர். ரஹ்மானை பிரிவதாக அறிவித்த மனைவி.. முடிவுக்கு வந்த 29 வருட திருமண வாழ்க்கை

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

Read moreDetails
Page 1420 of 1667 1 1,419 1,420 1,421 1,667

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.