இலங்கை

உயிரை மாயத்துக் கொள்ளும் இராணுவ வீரர்கள்: பேரிழப்பை சந்திக்க தொடங்கிய இஸ்ரேல்

சமீபத்திய மாதங்களில் சுமார் ஆறு இஸ்ரேலிய வீரர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காசா மற்றும் லெபனானில் நீடித்த போர்களால் ஏற்பட்ட கடுமையான...

Read moreDetails

ஜப்பான் தூதுவருடன் ஜனாதிபதி செயலாளர் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமடாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.   ...

Read moreDetails

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க அரச ஊழியர்கள் அர்ப்பணிக்க வேண்டும்

மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்கால தொடர்பில் மக்கள் காணும் கனவுகளும் பொய்யாகிவிடும் என்றும், மக்களின் எதிர்பார்ப்புகளை...

Read moreDetails

யாழில் தவறான முடிவெடுத்து 14 வயது மாணவி உயிரிழப்பு

யாழ்.(Jaffna) வட்டுக்கோட்டை- பொன்னாலை பகுதியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாதக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பொன்னாலை மேற்கு பகுதியை சேர்ந்த நடனேஷ்வரன் தாரணி (வயது...

Read moreDetails

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை அறிவிப்பு

முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் 13ஆம் திகதியுடன் நிறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More

Read moreDetails

Tamilmirror Online || A/L மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும்...

Read moreDetails

IMF உடனான 3ஆவது கடன் மீளாய்வுக் கூட்டம் வெற்றிகரமாக நிறைவு

சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட மூன்றாவது மீளாய்வு கலந்துரையாடல் இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி...

Read moreDetails

44 ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள்: என்று தணியும் இரத்த தாகம்

காசா (Gaza) முனையில் இதுவரை 44 ஆயிரத்து 056 பேர் உயிரிழந்து உள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் (Israel) ஹமாஸ் போர் கடந்த...

Read moreDetails

150 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட் ஆனது இந்திய  அணி 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட் ஆனது.  Read More

Read moreDetails
Page 1415 of 1667 1 1,414 1,415 1,416 1,667

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.