இலங்கை

நாவல மஸ்ஜித் பத்ரிய்யீனினால் காஸா மக்களுக்கு நன்கொடை

10 இராஜகிரிய, நாவல அல் மஸ்ஜிதுல் பத்ரிய்யீன் ஜும்ஆ மஸ்ஜித் நம்பிக்கையாளர் சபையினர் காஸாவில் உள்ள சிறுவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடை வழங்கினர். புத்தசாசன, சமய மற்றும்...

Read moreDetails

வெளிநாட்டுப் பயணங்களை தவிருங்கள்! அரசியல்வாதிகளிடம் ரணில் வேண்டுகோள்

அதிபர்த் தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கு, பிரசன்னம் தேவைப்படுவதால், வெளிநாட்டுப் பயணங்களை முடிந்தவரை கட்டுப்படுத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அரசாங்க உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மே...

Read moreDetails

அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகை 

புனித  ஈதுல் பித்ர்  நோன்புப்  பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும்   அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று   நடைபெற்றது.  இதன் போது...

Read moreDetails

வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு பிரசாரம்

ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் (SLICLL) – விற்பனை மற்றும் செயல்படுத்தல் குழுக்கள் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் ஓர்...

Read moreDetails

தமிழர் தரப்பு பொதுவேட்பாளராக மனோ கணேசன்..!

அரச தலைவர் தேர்தலில் தமிழர்களின் அரசியல் பரப்பில் பொதுவான ஒரு தமிழ் வேட்பாளரை களம் இறக்குவது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன. அந்த வகையில் பொதுவேட்பாளர் தெரிவில் தனது...

Read moreDetails

நாளை நோன்புப் பெருநாள் – Thinakaran

369 இலங்கையின் பல பகுதிகளில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் நாளை (10) ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிஜ்ரி 1445ஆம்...

Read moreDetails

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் திணறும் கனடா மக்கள்!

மாதாந்த வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் கனேடிய மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் எம்.என்.பீ என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.இதன்...

Read moreDetails
Page 1415 of 1479 1 1,414 1,415 1,416 1,479

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.