இலங்கை

உயர்தரப் பரீட்சை குறித்து பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான (G.C.E A/L Exam) ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith...

Read moreDetails

ஐ.எம்.எப். மூன்றாவது மீளாய்வு கலந்துரையாடல் வெற்றி

சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட மூன்றாவது மீளாய்வு கலந்துரையாடல் நேற்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில்...

Read moreDetails

சிட்னியில் ‘வாத்தியார்’ சிறுகதை நூல் வெளியீடு

சிட்னியில் கந்தையா நாகேந்திரத்தின் சிறுகதை தொகுப்பான ‘வாத்தியார்’ எனும் நூல் இன்று மாலை 05. 30 மணிக்கு பிளாக் டவுன் உயர்தர (Black town High school)...

Read moreDetails

பதுளை பேருந்து விபத்தில் உயிரிழந்த யாழ் இளைஞர்

பதுளை(Badulla) பேருந்து விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கொத்தலாவல பல்கலைக்கழகத்தை சேர்ந்த யாழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த...

Read moreDetails

’தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்ற அர்ப்பணிப்போம்’

தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அக்குரேகொட...

Read moreDetails

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் அமைதியின்மை

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில், பழங்கள் விற்கும் வர்த்தகர்களுக்கும் பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர் சங்க உறுப்பினர்களுக்குமிடையே நேற்று முன்தினம் (21) ஏற்பட்ட பிரச்சினையால், அங்கு அமைதியற்ற...

Read moreDetails

லாப் எரிவாயுக்கு தட்டுப்பாடு : வெளியான முக்கிய தகவல்

நாடு முழுவதும் லாப் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிவாயு விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். லாப் எரிவாயு விற்பனை நிலையங்களில் கூட எரிவாயுவை கொள்வனவு செய்ய முடிாயத...

Read moreDetails

Tamilmirror Online || திடீரென தீப்பிடித்து எரிந்த சொகுசு ஜீப்

பொரளை - கடுவெல பிரதான வீதி தலங்கம பிரதேசத்தில் இன்று (22) இன்று காலை சொகுசு ஜீப் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. ...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை உரிய தினத்தில் நடைபெறும்

பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்து வரும் நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் (25)...

Read moreDetails

ராஜபக்சர்களின் உகண்டா பண விவகாரம்: அநுர அரசுக்கு நாமல் கூறவந்த செய்தி

உலகில் எங்காவது தங்களுக்கு சொந்தமான சொத்து இருந்தால் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார். மிஹிந்தலை பிரதேசத்தில் இடம்பெற்ற...

Read moreDetails
Page 1414 of 1667 1 1,413 1,414 1,415 1,667

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.