இலங்கை

உழவு இயந்திர அனர்த்தம்; இதுவரை 08 சடலங்கள் மீட்பு

காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் இதுவரை 08 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்பு பணியாளர்களால் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தொடர்ந்து...

Read moreDetails

தமிழர் பிரதேசத்தில் கணவனை திருத்த முற்பட்ட மனைவிக்கு நேர்ந்த விபரீதம்

திருகோணமலையில் (Trincomalee), மதுப்பாவனையில் இருந்த கணவனை காப்பாற்றுவதற்காக முயற்சித்த மனைவி உடலில் தீப்பற்றி உயிரிழந்துள்ளார். பாலையூற்று, திருகோணமலையைச் சேர்ந்த பிரதீபன் நளினி (வயது 31)...

Read moreDetails

Tamilmirror Online || சீரற்ற காலநிலை: உயிரிழப்பு உயர்வு

நாட்டில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளது.   அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த...

Read moreDetails

இன்றைய தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை e-Paper: டிசம்பர் 01, 2024

>>> பார்வையிட க்ளிக் செய்க >>> இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: நவம்பர் 30, 2024 The post இன்றைய தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை e-Paper: டிசம்பர்...

Read moreDetails

மலேசியாவில் இலங்கைத்தமிழரான தொழிலதிபர் மறைவு : ரூபா 40,000 கோடியை உதறி துறவியான மகன்

மலேசியாவின்(malaysia) பல்வேறு நிறுவனங்களுக்கு சொந்தக்காரரும் அந்நாட்டின் பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தவருமான ‘ஏகே’என்று அழைக்கப்படும் இலங்கைத் தமிழரான ஆனந்த கிருஷ்ணன் தனது 86 வயதில் (28)...

Read moreDetails

காற்றழுத்த தாழ்வின் தாக்கம் படிப்படியாக குறையும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலையின் தாக்கம் இன்று படிப்படியாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...

Read moreDetails

வவுனியாவில் யானை தாக்கி கடற்படை அதிகாரி மரணம்

வவுனியாவில் கடற்படை லெப்டினன்ட் தர அதிகாரி ஒருவர் காட்டு யானை தாக்குதலால் மரணமடைந்துள்ளதாக பூனாவ பொலிஸார் தெரிவித்தனர். பணி நிமித்தமாக கொழும்புக்கு சென்று விட்டு பஸ்ஸில் முகாமிற்கு...

Read moreDetails

மட்டக்களப்பில் இன்று இரவு பரவிய வதந்தி : வீடுகளை விட்டு வீதியில் குவிந்த மக்கள்

மட்டக்களப்பு(batticaloa) மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை(30.11.2024) இரவு பெரும்பாலான கிராம மக்கள் கடல் வற்றியுள்ளதாகவும், சுனாமி தாக்கம் ஏற்படப்போவதாகவும் தெரிவித்து பெரும் பீதியடைந்து வீதிக்கு வந்துள்ளனர். கடற்கரையை அண்டியுள்ள...

Read moreDetails

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் திருத்தம்

நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளன. பெற்றோல் 92 விளை குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல், மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பெற்றோல் 95, சுப்பர்...

Read moreDetails

வடக்கு ,கிழக்கில் கோர தாண்டவமாடிய பெங்கால் புயல் : இடம்பெயர்ந்து தவிக்கும் மக்கள்

வங்காளவிரிகுடாவில் ஏற்பட்ட பெங்கால் புயல் வடக்கு , கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் கோர தாண்டவத்தை ஆடி முடித்துள்ளது. இவ்வாறு ஏற்பட்ட பெரும்புயலால் பெருமளவு...

Read moreDetails
Page 1398 of 1669 1 1,397 1,398 1,399 1,669

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.