• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மட்டக்களப்பில் இன்று இரவு பரவிய வதந்தி : வீடுகளை விட்டு வீதியில் குவிந்த மக்கள்

GenevaTimes by GenevaTimes
November 30, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
மட்டக்களப்பில் இன்று இரவு பரவிய வதந்தி : வீடுகளை விட்டு வீதியில் குவிந்த மக்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மட்டக்களப்பு(batticaloa) மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை(30.11.2024) இரவு பெரும்பாலான கிராம மக்கள் கடல் வற்றியுள்ளதாகவும், சுனாமி தாக்கம் ஏற்படப்போவதாகவும் தெரிவித்து பெரும் பீதியடைந்து வீதிக்கு வந்துள்ளனர்.

கடற்கரையை அண்டியுள்ள மக்களில் சிலரும்  இடம்பெயர்ந்து உள்ளனர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.






இவ்விடையம் குறித்து மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,

வதந்திகளை நம்ப வேண்டாம்

சுனாமி அனர்த்தம் தொடர்பில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். மேலும் சுனாமி அனர்த்தம் ஒன்று உருவாகும் பட்சத்தில் மக்களுக்கு அது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக உடனடியாக அறிவிக்கப்படும் என்பதனை மிகவும் பொறுப்புடன் அறியத்தருகின்றோம். என தெரிவித்தார்.


பெங்கால் புயல் காரணமாக மட்டக்களப்பு மாவட்டமும் கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ள நிலையில் இவ்வாறான வதந்தி அந்த மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீசி தாக்குதல் | Makkal Osai

Next Post

ஜம்மு காஷ்மீரில் தொடங்கிய பனிப்பொழிவு – மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் – News18 தமிழ்

Next Post
ஜம்மு காஷ்மீரில் தொடங்கிய பனிப்பொழிவு – மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் – News18 தமிழ்

ஜம்மு காஷ்மீரில் தொடங்கிய பனிப்பொழிவு - மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin