இலங்கை

Tamilmirror Online || தரமற்ற 3,000 தண்ணீர் போத்தல் சிக்கின

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட பதிவு சான்றிதழ் காலாவதியான நிலையில் போலியான தகவல்களை பயன்படுத்தி குடிநீர் போத்தல்கள் தயாரிக்கப்பட்டுள்ளமை மாவனெல்ல ஹென்மதகம பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றில்...

Read moreDetails

மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற படுகொலைகள்: அநுர அரசிடம் நீதி கோரும் சிறிநேசன் எம்.பி

மகிந்த ராஜபக்ச ஆட்சி செய்த 2004 மற்றும் 2005 இடைப்பட்ட காலங்களில் சட்டவாட்சி பலவீனமாக இருந்ததன் காரணமாக 40 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யயப்பட்டதாக நாடாளுமன்ற...

Read moreDetails

Tamilmirror Online || தீகதந்து 1 யானையின் வயிற்றில் 10 ரூபாய் நாணயம்

 தீகதந்து 1 யானையின்  பிரேத பரிசோதனையின் போது 10 ரூபாய் நாணயம் ஒன்று அதன் வயிற்றிலிருந்தமை தெரிய வந்ததாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கால்நடை...

Read moreDetails

மாவீரர் நாள் நினைவேந்தல் : கைதான மொட்டுக் கட்சியின் செயலாளருக்கு பிணை

புதிய இணைப்புவடக்கில் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரேணுக பெரேராவுக்கு கொழும்பு (Colombo) நீதவான் நீதிமன்றம்...

Read moreDetails

Tamilmirror Online || மூன்றே மாதத்தில் கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு

பிரான்ஸ் பாராளுமன்றத்தில் அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால், பிரதமரான மூன்றே மாதத்தில் பதவியை இழந்தார் மிஷேல்...

Read moreDetails

அநுரவின் அரசாங்கத்தால் வரிசையில் வந்து வரி செலுத்தும் மக்கள்

நீண்ட வரிசையில் செப்டெம்பர் 31ஆம் திகதி மக்கள், தொழில் அதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் வரி செலுத்த முன்வந்துள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunneththi) தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

Tamilmirror Online || ’மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு’

மலையக மக்கள் 75 வருடங்களாக எதிர்நோக்கும்   அனைத்து முக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும்...

Read moreDetails

இந்திய கடற்றொழிலாளர்கள் 14 பேர் கைது : தொடரும் அத்துமீறல்கள்

இலங்கை (Srilanka) கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வர கடற்றொழிலாளர்கள் 14 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கடற்றொழிலாளர்கள் இன்று (5) அதிகாலை...

Read moreDetails

Tamilmirror Online || மொட்டுவின் நிர்வாக செயலாளர் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சில நிமிடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட...

Read moreDetails

நாடாளுமன்றில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இன்று

2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செயற்பாடுகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று (05) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பிரதமர்...

Read moreDetails
Page 1389 of 1670 1 1,388 1,389 1,390 1,670

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.