இலங்கை

கிராமபுற பாடசாலைகளுக்கான நிதி ஒதுக்கீடு : அரசாங்கத்திற்கு எம்.பி அழுத்தம்

கிராமபுரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை பாரபட்சம் இன்றி ஒதுக்க வேண்டியது கட்டாயம் என அம்பாறை (Ampara) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் (Kavindran...

Read moreDetails

வவுனியாவில் சீல் வைக்கப்பட்ட தனியார் நிறுவனம்

வவுனியாவில் (Vavuniya) விவசாய உற்பத்திகள் மற்றும் உள்ளீடுகளை விற்பனை செய்துவரும் தனியார் நிறுவனமொன்றிற்கு சீல்வைக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை நேற்று (17) நுகர்வோர் அதிகாரசபை உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ...

Read moreDetails

ஜனாதிபதி நிதியத்தை முன்னாள் எம்.பிகளே அனுபவித்தனர்

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி நிதியத்தின் மூல நோக்கத்திற்கு அப்பாற்பட்ட மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவியை பெற்றுக்கொண்டுள்ளதாக பாராளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 1040 வேட்பாளர்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of...

Read moreDetails

யாழ். மாவட்டத்தின் காற்றின் தரத்தை ஆராய உத்தரவு

யாழ். மாவட்டத்தின் காற்றின் தரம் தொடர்பில் ஒரு மாத காலத்திற்கு தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும், பாதகமான காரணிகள் இருப்பின் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு...

Read moreDetails

கல்வித்தகைமைகள் நாளை சமர்க்கப்படும் : அநுர தரப்பிற்கு சஜித் பதிலடி

தனது சகல கல்வித் தகைமைகளையும் சமர்ப்பிக்க தயாரென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், நாளைய தினம் (18) நாடாளுமன்றத்தில் தனது...

Read moreDetails

Tamilmirror Online || புதிய சபாநாயகர் தெரிவு

பொலன்னறுவை மாவட்ட எம்.பி ஜகத் விக்கிரமரத்ன புதிய சபாநாயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரின் பெயரை பிரதமர் ஹரிணி முன்மொழிய சபை முதல்வரும் அமைச்சருமான பிமல்...

Read moreDetails

அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிரடி அறிவித்தல்

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர் என்ற ரீதியில் மாத்திரமே எம்.பி அர்ச்சுனா உள்ளே அனுமதிக்கப்படுவார் எனவும், வேறு எந்த காரணத்திற்காகவும் அவர் உள்நுழைய முடியாது என்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர்...

Read moreDetails

மனோ கணேசன் உள்ளிட்ட நான்கு புதிய எம்.பி.க்கள் பதவிப்பிரமாணம்

புதிய ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த உறுப்பினர்கள் நால்வர் இன்று (17) பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்தனர். Read More

Read moreDetails
Page 1365 of 1675 1 1,364 1,365 1,366 1,675

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.