இலங்கை

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கிகளுக்கு வரப்போகும் பணம்

பேரிடரால் ஏற்பட்ட பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 600 மில்லியன் ரூபாவை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை விவசாய அபிவிருத்தி ஆணையர்...

Read moreDetails

Tamilmirror Online || அனர்த்தங்களால் பெற்றோரை இழந்த 73 சிறுவர்கள்

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் சுமார் 73 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

இந்த 6 நாட்டவர்கள் அமெரிக்கா செல்ல தடை – டிரம்ப் அதிரடி அறிவிப்பு

6 நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் (USA) நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன்படி பாலஸ்தீனம், சிரியா, பர்கினா பாசோ, மாலி, நைஜர் மற்றும்...

Read moreDetails

யாழ். வடமராட்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி ராஜீவன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, பிரஜாசக்தி / சமூகசக்தி குழு...

Read moreDetails

அமெரிக்கா பயணத் தடை விரிவாக்கம்: 6 புதிய நாடுகள் சேர்க்கப்பட்டன

டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க பயணத் தடையை விரிவாக்கி 6 நாடுகளைச் சேர்த்துள்ளது. அதன்படி, சிரியா, ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு மற்றும் பலஸ்தீன கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்கள்...

Read moreDetails

CEB க்கு ரூ. 20 பில்லியன் நட்டம்

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமையினால் வீதிகள் மற்றும் பாலங்களுக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக தற்போது அண்ணளவாக மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில்...

Read moreDetails

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞன்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) உயிர்கொல்லி போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (16.12.2025) யாழ்ப்பாணம் - யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் இடம்பெற்றுள்ளது.  சம்பவத்தில்...

Read moreDetails

யாழில் மாடியில் இருந்து விழுந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழில் மாடியில் இருந்து விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது. அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் தட்சணாமூர்த்தி...

Read moreDetails

Tamilmirror Online || மோடிக்கு கார் செலுத்தினார் ஜோர்டான் இளவரசர்

பிரதமர் நரேந்திர மோடி சென்ற காரை ஜோர்டான் நாட்டின் பட்டத்து இளவரசர் அல்-ஹுசைன் பின் அப்துல்லா-2 செலுத்தியமை பரவலாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ...

Read moreDetails
Page 1 of 1051 1 2 1,051

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.