இந்தியா

டெல்லியில் வசிக்கும் 5,000 பாகிஸ்தானியர்கள் – காவல்துறைக்கு பட்டியல் அளித்த உளவுத்துறை | 5,000 Pakistani Nationals Identified In Delhi Ordered To Leave

புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் சொந்தநாடு திரும்புவதை உறுதி செய்வதற்காக 5,000 பாகிஸ்தானியர்களின் பெயர் பட்டியலை டெல்லி போலீஸாரிடம் உளவுத்துறை (ஐபி) ஒப்படைத்துள்ளது. ஜம்மு...

Read moreDetails

பிகாரில் போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு: 4 பேர் கைது

பிகாரில் போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிகார் மாநிலம், பாட்னா மாவட்டத்தின் பிதா பகுதியில் உள்ள மைதானம் அருகே சனிக்கிழமை இரவு...

Read moreDetails

’அதிமுக கூட்டணியில் விசிகவுக்கு துணை முதல்வர் பதவியை தர தயாராக இருந்தது’ உடைத்து பேசிய திருமா! நடந்தது என்ன?

”அதிமுக நமக்கு பல தொகுதிகளை தர தயாராக உள்ளது. கூட்டணி அரசுக்கும், ஆட்சிக்கும் உடன்பட தயாராக உள்ளது. போனால் துணை முதலமைச்சர் வரையில் போகலாம். கூடுதலாக 3...

Read moreDetails

பிரதமர் மோடி தொகுதி வாராணசியின் ஆட்சியர் ராஜலிங்கத்துக்கு மண்டல ஆணையராக பதவி உயர்வு | Varanasi Collector Rajalingam promoted to Zonal Commissioner

புதுடெல்லி: தமிழகத்​தின் தென்​காசி மாவட்ட கடையநல்​லூரை சேர்ந்த சுப்​பையா – மலை​யம்​மாள் தம்​ப​தி​யின் மூத்த மகன் எஸ்​.​ராஜலிங்​கம். திருச்சி என்​ஐடி.​யில் வேதி​யல் பிரி​வில் 2003-ல் பட்​டம் பெற்​றவர்....

Read moreDetails

தயார் நிலையில் கடற்படை! போர்க் கப்பல்கள் ஏவுகணை சோதனை

அரபிக் கடலில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படைக் போர்க் கப்பல்கள் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் ஒத்திகையில் ஈடுபட்டிருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது. இது குறித்து, கடற்படை வெளியிட்டுள்ள பதிவில்,...

Read moreDetails

தலைப்பு செய்திகள்: கோவையில் தவெக நிர்வாகிகள் மீது வழக்கு முதல் விஜய் பேச்சு வரை!

கோவையில் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு, மக்களை ஏமாற்றி இனி ஆட்சிக்கு வர முடியாது என விஜய் பேச்சு, வலுக்கட்டாய கடன் வசூல் செய்தால் சிறை செல்லும்...

Read moreDetails

‘ரோஸ்கர் மேளா’வில் 51 ஆயிரம் பேருக்கு பணி ஆணையை வழங்கிய பிரதமர் மோடி

Last Updated:April 27, 2025 8:57 AM ISTபிரதமர் மோடி 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். ஆட்டோமொபைல், காலணி துறையில் உற்பத்தி, ஏற்றுமதி...

Read moreDetails

இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி: பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர் கோரிக்கை | I dont want to go to Pakistan let me stay here: Seema Haider

மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைகளால் அச்சமடைந்துள்ள பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், "நான் இந்தியாவின் மருமகள், என்னை இங்கேயே இருக்க அனுமதிக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்....

Read moreDetails

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்: மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

அண்மையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், மகாராஷ்டிர மாநிலம் புணேவைச் சோ்ந்த கெளஸ்துப் கன்போட்டே, சந்தோஷ் ஜக்டலே ஆகியோரும் கொல்லப்பட்டனா். Read More

Read moreDetails
Page 579 of 1195 1 578 579 580 1,195

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.