இந்தியா

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் இறுதிக்கட்ட நக்ஸல் ‘வேட்டை’- 24,000 வீரா்களுடன் தீவிரம்

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் அடா் வனங்கள் நிறைந்த கா்ரேகுட்டா மலைத் தொடரில் நக்ஸல்களுக்கு எதிரான இறுதிக்கட்ட தாக்குதலை பாதுகாப்புப் படையினா் தொடங்கியுள்ளனா். 24,000-க்கும் மேற்பட்ட வீரா்களுடன் முன்னெப்போதும் இல்லாத...

Read moreDetails

நில அபகரிப்பு வழக்கு: ’அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராகாவிட்டால்…!’ நீதிமன்றம் எச்சரிக்கை

”சிட்கோ நிலத்தை, மா.சுப்பிரமணியன் சென்னை மாநகர மேயராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, போலி ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றியதாக புகார்”...

Read moreDetails

பாகிஸ்தானுக்கு எதிராக போர் வந்தால்.. இந்தியாவால் பொருட்செலவை சமாளிக்க முடியுமா? – உண்மை என்ன? 

Last Updated:May 06, 2025 10:30 PM ISTஇந்தியா - பாகிஸ்தான் இடையே போர் அல்லது ராணுவ நடவடிக்கை நடந்தால் இந்தியாவால் பொருட்செலவை சமாளிக்க முடியுமா?News18பிரதமர் நரேந்திர...

Read moreDetails

சென்னை உட்பட நாடு முழுவதும் இன்று 259 மாவட்டங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை | Wartime security drills underway in 259 districts across the country

புதுடெல்லி: டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கல்பாக்கம் உட்பட நாடு முழுவதும் தாக்குதல் அபாயம் உள்ள 259 மாவட்டங்களில் இன்று போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது. பாகிஸ்தான்...

Read moreDetails

இந்தியாவின் நதி நீர் இனி நமது நாட்டுக்காக பயன்படுத்தப்படும்: பிரதமர் மோடி

இந்தநிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை குறிப்பிட்டு தில்லியில் இன்று(மே 6) நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியொன்றில் பேசிய பிரதமர் மோடி, “பெரிய முடிவுகள் எடுப்பதற்கும், இலக்குகளை...

Read moreDetails

’முன்கூட்டியே வெளியாகும் +2 தேர்வு முடிவுகள்! எந்த இணையதளத்தில் பார்ப்பது!’ முழு விவரம் இதோ!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுதமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை நடைபெற்றது. இத்தேர்வை மொத்தம் 8,02,568 மாணவர்கள் எழுதினர். இதில் 18,344...

Read moreDetails

சிந்து நதி நீரை பாகிஸ்தானிடம் இருந்து பறிக்க இந்தியாவுக்கு எத்தனை அணைகள் தேவை தெரியுமா?

இந்த இலக்கை அடைய, இந்தியாவிற்கு எத்தனை சேமிப்பு அணைகள் (storage dams) சரியாக தேவைப்படும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்த கேளிவிக்கான பதிலை இந்தியா டுடேயின்...

Read moreDetails

இந்தியா – இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து | India UK conclude trade deal double contribution convention

புதுடெல்லி: இரு நாடுகளுக்கும் நன்மை தரக் கூடிய வகையில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இரட்டை பங்களிப்பு மாநாடு முடிவு இறுதி...

Read moreDetails

விமானத்தில் தீ! தில்லியில் அவசரமாக தரையிறக்கம்: 425 பயணிகள் உயிர் தப்பினர்!

புது தில்லி: ரஷியாவின் மாஸ்கோ நகருக்கு பேங்க்காக் விமான நிலையத்திலிருந்து இன்று(மே 6) புறப்பட்ட விமானம் ஒன்று, தில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்திய வான்வெளி...

Read moreDetails

வடகாடு கலவரம்: ஒரே சமூகத்தை சேர்ந்த 11 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது!

“வடகாடு கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் மதுபோதையில் இரு தரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக உருவெடுத்தது. சிறிய அளவில் தொடங்கிய பிரச்சினை பின்னர் கைகலப்பாக மாறி...

Read moreDetails
Page 554 of 1192 1 553 554 555 1,192

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.