இந்தியா

வழக்கம்போல் செயல்படுவதாக டெல்லி சர்வதேச விமான நிலையம் அறிவிப்பு | Delhi Airport reports normal operations, warns of possible flight delays

புதுடெல்லி: டெல்லி சர்வதேச விமானநிலையம் வழக்கம் போல இயல்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், மாறிவரும் வானிலை மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புச் சோதனைகள் காரணமாக சில விமான சேவைகள்...

Read moreDetails

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: இந்திய விமானப்படை

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று இந்திய விமானப் படை விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான...

Read moreDetails

MR விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை சம்மன்!

வழக்கின் பின்னணிகடந்த ஆண்டு ஜூலை மாதம், கரூர் மாவட்டம் வெளியணை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவரது மகள் சோபனா ஆகியோருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய்...

Read moreDetails

எல்லை அருகே வந்த மர்ம நபர்.. வார்த்தை மீறிய பாகிஸ்தான்.. நள்ளிரவில் நடந்தது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல்களை நிறுத்த முடிவெடுக்கப்பட்டதால், எல்லையில் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், நேற்றிரவு 9 மணியளவில் ஜம்மு-காஷ்மீரின் அக்னூர், கத்துவா, சம்பா,...

Read moreDetails

மணமான மறுநாளே எல்லைக்கு கிளம்பிய ராணுவ வீரர்: பெருமிதத்துடன் வழியனுப்பிய மணப்பெண் | wife send off indian Soldier to border very next day after marriage

புதுடெல்லி: பிஹாரின் பக்ஸரில் மணமான மறுநாளே எல்லைப் பாதுகாப்புப் பணிக்கு கிளம்பியுள்ளார் ராணுவ வீரர் ஒருவர். இதற்காக தன் கணவரை பெருமிதத்துடன் வழியனுப்பியுள்ளார் மணப்பெண். இந்திய ராணுவப்...

Read moreDetails

மணிப்பூர் காவல் துறையினர் தேடுதல் வேட்டை: ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்

கடந்த 24 மணி நேரத்தில் மணிப்பூர் காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பல்வேறு ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், மணிப்பூர் மாநிலத்தில் மிரட்டிப்...

Read moreDetails

’நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் விவசாயி சின்னம் ஒதுக்கீடு!’

”நாம் தமிழர் கட்சி தனது தேர்தல் பயணத்தில் இரட்டை மெழுகுவர்த்தி (2016), கரும்பு விவசாயி (2019, 2021), மற்றும் மைக் (2024) ஆகிய சின்னங்களில் போட்டியிட்டுள்ளது” Read...

Read moreDetails

“தாக்குதலை நிறுத்தினாலும் இது நிச்சயம் தொடரும்…” – அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

Last Updated:May 11, 2025 6:48 AM ISTதாக்குதல் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தானே முதலில் தொடர்பு கொண்டதாகவும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது தொடர்ந்து நீடிக்கும்...

Read moreDetails

வெற்றி சரித்திரம் படைத்தது பாரதம்! – இந்தியா – பாக். இடையே இதுவரை நடைபெற்ற போர்கள் | Wars fought between India and Pakistan so far

இந்தியா - பாகிஸ்தான் இடையே இதுவரை நடைபெற்ற போர்களில் எல்லாம் இறுதியில் பாகிஸ்தான் பணிந்ததே வரலாறாக உள்ளது. பிரிட்டிஷ் இந்தியா கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான்...

Read moreDetails

எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்: இந்தியா எச்சரிக்கை

இந்நிலையில், பிரதமா் மோடி தலைமையில் கடந்த இரண்டு நாள்களாக முப்படைத் தளபதிகள், பாதுகாப்புத் துறை அமைச்சா் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தச் சூழலில்,...

Read moreDetails
Page 542 of 1191 1 541 542 543 1,191

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.