இந்தியா

உச்சநீதிமன்ற தீா்ப்பால் பணியிழந்த மேற்கு வங்க பள்ளி ஆசிரியா்கள்: 3-ஆம் நாளாக தொடா் போராட்டம்

உச்சநீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய தீா்ப்பால் பணியை இழந்த மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியா்கள், அந்த மாநில கல்வித் துறையின் தலைமை அலுவலகம் முன் 3-ஆவது...

Read moreDetails

’கண்ட இடத்தில் கடித்து வைத்த தெய்வச்செயல்! உடலையும் நாசம் செய்தார்!’ திமுக நிர்வாகி மீது மாணவி பகீர் புகார்

புகாரின் விவரங்கள்21 வயதாகும் பாதிக்கப்பட்ட மாணவி, அரக்கோணம் காவனூர் பகுதியைச் சேர்ந்த தெய்வசெயல் (40) தன்னை காதலிப்பதாக ஏமாற்றி, ஏற்கனவே திருமணமாகியும் கடந்த ஜனவரி 31 அன்று...

Read moreDetails

தீவிரவாதம் பற்றிய இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்க 7 குழு.. யார் யார் இடம் பெற்றுள்ளனர்?

Last Updated:May 17, 2025 9:41 PM ISTதீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க கனிமொழி, சசிதரூர் உள்ளிட்ட 7 பேர் குழுவை மத்திய அரசு...

Read moreDetails

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் கைது! | Female YouTuber from Haryana arrested for spying Pakistan

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது மற்றும் முக்கிய தகவல்களை பகிர்ந்தது உள்ளிட்ட காரணத்துக்காக ஆறு யூடியூபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹரியானாவை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற...

Read moreDetails

ம.பி.: இளைஞரைக் கொன்று உடலில் பாதியை தின்ற புலி

மத்தியப் பிரதேசத்தில் பீடி இலைகளை சேகரிக்க சென்ற இளைஞரை கொன்று உடலில் பாதியை தின்ற புலியால் பரபரப்பு நிலவியது. மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள கட்டாங்கி...

Read moreDetails

திமுகவின் குடுமி சிக்கும்.. அப்போ பேசி தானே ஆகணும்? உதயநிதியின் அன்பு தம்பி ரத்தீஷை குறி வைக்கும் அதிமுக!

டாஸ்மாக்கிடம் இருந்து மது கொள்முதல், ஒப்பந்தம் வழங்குதல் போன்றவை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், டாஸ்மாக் மேலாண் இயக்குனர், அதிகாரிகள், தொழிலதிபர்கள் என அடுத்தடுத்த பெயர்கள் சிக்கிக் கொண்டே...

Read moreDetails

பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடன் நெருக்கம்.. இந்தியாவில் உளவு.. வசமாய் சிக்கிய பெண் யூடியூபர்

Last Updated:May 17, 2025 4:55 PM ISTபாகிஸ்தான் தூதரக அதிகாரியுடன் நெருக்கம் கொண்ட யூடியூபர் ஜோதி உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட...

Read moreDetails

பாகிஸ்தானின் 600 ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது எப்படி? – வெளிவந்த புதிய தகவல்கள் | Over 600 Pak drones downed by India air defence during hostilities

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், 600-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு...

Read moreDetails

மும்பை விமான நிலையம், தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பை விமான நிலையம், தாஜ் ஹோட்டலுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்பை விமான நிலையம் மற்றும் தாஜ் ஹோட்டலுக்கு...

Read moreDetails

’திருவள்ளூர் முதல் திருநெல்வேலி வரை!’ 28 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை!

”வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி...

Read moreDetails
Page 525 of 1189 1 524 525 526 1,189

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.