இந்தியா

வக்பு வாரிய சொத்து பதிவு செய்ய புதிய இணையதளம்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிமுகம் | New website for Waqf Board property registration

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளைப் பதிவு செய்வதற்கான ‘உமீத்’ வலைதளத்தை மத்திய அரசு நேற்று அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில் வக்பு...

Read moreDetails

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற...

Read moreDetails

’மதுரை வரும் அமித்ஷா செய்யப்போவது என்ன?’ நயினார் நாகேந்திரன் பேட்டி

”திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் பாஜகவை சாடியதற்கு பதிலளித்த நயினார், பாஜக யாரையும் சாடுவதற்காக கட்சி நடத்தவில்லை என்றும், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் குறைபாடுகளையும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் மக்களுக்கு...

Read moreDetails

முன்னாள் எம்.பி.-ஐ மணந்த TMC மஹுவா மொய்த்ரா… உண்மை என்ன?

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மற்றும் முன்னாள் பிஜேடி எம்.பி. பினாகி மிஸ்ரா திருமணம் செய்துகொண்டதாக தகவல். Read More

Read moreDetails

பூகம்பத்தையும் தாங்கும் ‘இன்ஜினீயரிங் அதிசயம்’ – பிரதமர் மோடி திறந்து வைத்த செனாப் பாலத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன? | PM Modi opens the tallest railroad bridge across the Chenab River

ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டு உள்ள உலகின் மிக உயரமான பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும்...

Read moreDetails

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! – ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு...

Read moreDetails

’குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்’ விளாசும் அன்புமணி ராமதாஸ்!

”கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஊழல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதற்கு காரணமானவர்கள் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது” Read...

Read moreDetails

"சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தால் பாஜக அரசியல் முடிந்துவிடும்" – ராகுல்

ராகுல் காந்தி மோடி அரசை சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாது என்றும், பாஜகவின் அரசியல் முடிவடையும் என்றும் குற்றம்சாட்டினார். பாகிஸ்தான் விவகாரத்தில் மோடி சரணடைந்ததாகவும் கூறினார். Read More

Read moreDetails

ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேர் கைது: நீதிமன்றத்தில் உடனடியாக முறையீடு – முழு விவரம் | RCB marketing chief and three others detained

பெங்களூருவில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்சிபி) அணி வெற்றி கொண்டாட்ட நிகழ்வின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த வழக்கில், போலீஸார் ஆர்சிபி அணியின் நிர்வாகி நிகோல்...

Read moreDetails

மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற்ற...

Read moreDetails
Page 468 of 1179 1 467 468 469 1,179

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.