இந்தியா

மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற்ற...

Read moreDetails

’கேட்கிறவன் கேனையா இருந்தா…?’ எடப்பாடி பழனிசாமியை விளாசும் அமைச்சர் ரகுபதி!

”தமிழ்நாட்டின் உரிமைகளைக் காவு கொடுப்பதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டு செயல்படும் பழனிசாமி தனது டெல்லிப் பண்ணையார்களின் மனதைக் குளிர்விப்பதற்காக உதிர்க்கும் உளரல்களால் தான் ஒரு சிறந்த அடிமை...

Read moreDetails

நீட் முதுநிலைத் தேர்வு… முற்றுப்புள்ளி வைத்த உச்ச நீதிமன்றம்

Last Updated:June 06, 2025 9:53 PM ISTஉச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 3ஆம் தேதி நீட் முதுநிலைத் தேர்வை நடத்த அனுமதி வழங்கி, பிறகு கால அவகாசம்...

Read moreDetails

UMEED: வக்பு சொத்துகளை பதிவு செய்வதற்கான மத்திய இணையதளம் தொடங்கிவைப்பு | Union Minority Affairs Minister launches UMEED Central Portal

புதுடெல்லி: வக்பு சொத்துகளை பதிவு செய்யவும், சரிபார்க்கவும், கண்காணிக்கவுமான பணிகளுக்காக மத்திய அரசு சார்பில் உமீத் (UMEED) என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்...

Read moreDetails

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு! பிரதமர் மோடியே வெளியிட்ட தகவல்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7...

Read moreDetails

‘பழனி முருகன் மாநாட்டுக்கு ஒரு நியாயம்! மதுரை முருகன் மாநாட்டுக்கு ஒரு நியாயமா?’ போலீசுக்கு நீதிமன்றம் கேள்வி

நீதிமன்றத்தின் கேள்விகள்  விசாரணையின்போது, நீதிபதி புகழேந்தி, அறுபடை வீடு மாதிரிகளை வைத்து வழிபடுவது ஆகம விதிகளுக்கு உட்பட்டதா எனக் கேள்வி எழுப்பினார். மனுதாரர் தரப்பில், ஆகம விதிகளின்படி...

Read moreDetails

உலகின் உயரமான ரயில்வே பாலம் : ஜம்மு காஷ்மீரில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

Last Updated:June 06, 2025 4:00 PM ISTகாஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, ரயில் என்ஜின் பகுதியில் அமர்ந்தபடி...

Read moreDetails

“பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படாது” – பிரதமர் மோடி உறுதி | Pahalgam attack was an attack on humanity and Kashmiriyat by Pakistan: PM Modi

ஸ்ரீநகர்: மனிதநேயத்தின் மீதும், காஷ்மீர் பெருமிதத்தின் மீதும் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட தாக்குதலே பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், “பஹல்காம் தாக்குதலால்...

Read moreDetails

அயோத்தி ராமர் கோயில் பிரசாதம்! கோடிக்கணக்கில் மோசடி

ராமர் கோயில் குடமுழுக்கு முன்னதாகவே, ஓர் இணையதளத்தை உருவாக்கி, 2023 டிசம்பர் 19 முதல் 2024 ஜனவரி 12 ஆம் தேதிவரையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள்...

Read moreDetails

கமல்ஹாசன் மற்றும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு!

திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிதிமுக சார்பில் வழக்கறிஞர் பி. வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி...

Read moreDetails
Page 469 of 1179 1 468 469 470 1,179

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.